கிணற்றில் விழுந்த ஜோடி நரிகளை தீயணைப்புத்துறையினர் உதவியுடன் உயிருடன் மீட்ட சங்கரன்கோவில் வனத்துறையினர் 

கிணற்றில் விழுந்த ஜோடி நரிகளை தீயணைப்புத்துறையினர் உதவியுடன் உயிருடன் மீட்ட சங்கரன்கோவில் வனத்துறையினர் சங்கரன்கோவில் அக் 9, சங்கரன்கோவில் அருகே அரியூர் கிணற்றில் விழுந்த இரண்டு நரிகளை(ஆண்,பெண்...

கோவை சிங்காநல்லூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையில் கணக்கில் வராத பணம் பறிமுதல் – சார்பதிவாளர் உள்பட இருவர் மீது வழக்கு பதிவு

கோவை சிங்காநல்லூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையில் கணக்கில் வராத பணம் பறிமுதல் - சார்பதிவாளர் உள்பட இருவர் கைது கோவை அக்...

மான் வேட்டையாடிய ஐவர் மீது வனத்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்

கோவை ஆனைக்கட்டி வனப்பகுதியில் புள்ளிமான் வேட்டையாடிய, ஐந்து பேரை பிடித்து, வனத்துறை வழக்கு பதிவு செய்தனர் கோவை அக் 9, கோவை வனச்சரகத்திற்கு உட்பட்ட ஆனைகட்டி மத்திய...

பொலிரோ ஜீப் டெம்போ ட்ராவலர் மோதி விபத்து 4 பேர் பலி

  உடுமலை அருகே புதிய பைபாஸ் சாலையில் பொலிரோ ஜீப் டெம்போ ட்ராவலர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி    ...

ஆன்லைனில் பட்டாசு விற்பனைக்கு தடை கோரிய சிறு வியாபாரிகள்

ஆன்லைன் பட்டாசு விற்பனையை தமிழக அரசு தடை செய்ய வேண்டும்- பட்டாசு விற்பனை சிறு வியாபாரிகள் கோரிக்கை. கோவை அக் 9, கோவை ஆடிஸ் வீதியில் உள்ள...

பேருந்து கண்ணாடி உடைந்த நிலையில் பயணிகளை காப்பாற்றிய ஓட்டுநர் குவியும் பாராட்டுகள்

காற்று அதிகமாக வீசியதால் உடைந்த பேருந்து கண்ணாடி : படுகாயம் அடைந்தும், பயணிகளை பத்திரமாக காப்பாற்றிய ஓட்டுனருக்கு குவிந்து வரும் பாராட்டுக்கள் - அதிர்ச்சியை ஏற்படுத்தும் சி.சி.டி.வி...

காட்டு யானை கூட்டம் அட்டகாசம் – உணவகங்கள் சேதம்

கோவை துடியலூர் வன மலைக்கோவில் உணவு கூடத்தை சேதபடுத்திய காட்டுயானை கூட்டம்   கோவை அக் 9, கோவை,துடியலூர் அருகே உள்ள வரப்பாளையம் கிராமம் ஒட்டியுள்ள வனப்பகுதியின்...

முதுமலை வனக்கிராம மக்களுக்கு மாற்றிடம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக, போலீஸில் புகார் 

முதுமலை வனக்கிராம மக்களுக்கு மாற்றிடம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக, போலீஸில் புகார் நீலகிரி அக்9, நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட வனப் பகுதியில் உள்ள...


No More Posts