விஐடி பல்கலைக்கழக வேந்தர் டாக்டர். விஸ்வநாதனுக்கு சாரா செவிலியர் கல்லூரி நிறுவனர்  டாக்டர் ஜெய்லானி நேரில் வாழ்த்து.

Spread the love

 

 

விஐடி பல்கலைக்கழக வேந்தர் டாக்டர். விஸ்வநாதனுக்கு சாரா செவிலியர் கல்லூரி நிறுவனர்  டாக்டர் ஜெய்லானி நேரில் வாழ்த்து.

 

வேலூர் செப் -17

வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள விஐடி பல்கலைக்கழகம் பல்வேறு மாணவர்களை பல துறைகளில் உருவாக்கி சிறப்பான கல்வி சேவை செய்து வருகிறது இதன் தொடர்ச்சியாக வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் முன்னாள் தமிழக அமைச்சர் முனைவர் விஸ்வநாதனுக்கு  அமெரிக்காவில் நியூயார்க் மாநில பல்கலை கழகத்தால் மதிப்புறு முனைவர் பட்டம் அண்மையில் வழங்கப்பட்டது திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கல்விச்செம்மல் சமூக ஆர்வலரும் சாரா செவிலியர் கல்லூரி நிறுவனர்  டாக்டர் ஜெய்லானி புத்தகம் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post தாராபுரம் வசந்தம் நகரில் திமுக முப்பெரும் விழாவை முன்னிட்டு கழக கொடியேற்றும் நிகழ்வு நடந்தது
Next post மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொது வெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும் – விசிக மாநகர் மாவட்ட செயலாளர் கோவை குமணன் பேட்டி