கோவைக்கு வருகை தந்த அமைச்சர் மதிவேந்தனுக்கு அமோக வரவேற்பு 

Spread the love

கோவைக்கு வருகை தந்த அமைச்சர் மதிவேந்தனுக்கு அமோக வரவேற்பு

கோவை அக் 2,

தமிழ்நாடு அமைச்சரவை மாற்றத்திற்கு பிறகு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர்நலத்துறை அமைச்சராக பொறுப்போற்றுக்கொண்ட மரு.மா. மதிவேந்தன், கழகத்தின் துணைப் பொதுச் செயலாளரும், மக்களவை உறுப்பினருமான அந்தியூர் செல்வராஜ் எம்.பி ஆகியோர் கோவை வருகை தந்தனர்.இவர்கள் தமிழ் புலிகள் கட்சி சார்பாக நடைபெற்ற அருந்ததியருக்கு 3% உள்ளிட ஒதுக்கீடு சட்ட போராட்டம் நடத்தி பெற்று தந்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் மாநாட்டில் பங்கேற்றனர்.அப்போது கோவை மாவட்ட திமுக ஆதிதிராவிடர் நல குழு சார்பில் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.அப்போது கோவை வடக்கு மாவட்ட ஆதி திராவிடர் நல குழு தலைவர் பி.ஆர். வேலுச்சாமி, மாநகர மாவட்ட ஆதிதிராவிடர் நல குழு அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள், வழக்கறிஞர் வீரகேரளம் வெங்கடாசலம் ஆகியோர் அமைச்சர் மதிவேந்தன் மற்றும் மக்களவை உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ் ஆகியோருக்கு மலர் மாலை அணிவித்து, பொன்னாடை அணிவித்து அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் மாவட்ட செயலாளர்கள் கார்த்திக் தொண்டாமுத்தூர் ரவி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post கோவையில் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த அல்வியல் ஃபன் சவ்வி மால் துவக்கம்.
Next post மாஹளிய அமாவாசையை முன்னிட்டு ஸ்ரீ பிராம்ம முகி தில்லை காளியம்மன் ஆலயத்தில் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது