தாராபுரம் பெரியார் திடலில் தந்தை பெரியாரின் பிறந்த நாள் விழா 

Spread the love

தாராபுரம் பெரியார் திடலில் தந்தை பெரியாரின் பிறந்த நாள் விழா

தாராபுரம் செ-18,
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தந்தை பெரியார் அவர்களின் 146 ஆவது பிறந்தநாளை அன்னாரின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்நிகழ்வில் அவைத் தலைவர் கதிரவன் தலைமையில் நகர துணைச் செயலாளர் தவச்செல்வன் கமலக்கண்ணன்  கவுன்சிலர்  ராஜேந்திரன் மருத்துவர் இந்திராணி ஜீவா பெரியசாமி மாவட்ட பிரதிநிதி அய்யப்பன் கலை இலக்கியப் பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் டாக்டர் சிவசங்கர் ஆகியோர் பெரியார் பிறந்த நாளில் பிறந்தவர்களுக்கு குழந்தைகளுக்கு தந்தை பெரியார் அறிஞர்,அண்ணா,டாக்டர் கலைஞர்,வரலாற்றுத் தலைவர்களின் புத்தகங்களை பரிசாக வழங்கினார்கள்  உடன் மாவட்ட தொண்டரணி அமைப்பாளர்  எஸ் வி எஸ்  சாகுல் ஹமீது ஜீவா ஜெயக்குமார், மரக்கடை கணேஷ், மருத்துவர் அணி ராமதாஸ் வங்கி அப்பாஸ்  நகர தொண்டரணி அமைப்பாளர் ஜாஜகான் முத்துலிப்பு மொய்தீன் பாஷா நல்ல பாளையம் கவுன்சிலர் டைலர் விஜயகுமார்,கலைவாணன் ஓவியர்கிரி,சிலைவடிவமைப்பாளர் சாரங்கபாணி அருக்காணி மாவட்ட மகளிர் அணி சசிகலா  தில்லை முத்து மற்றும் திராவிட கழகத்தினர் பொதுமக்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சாதனை பிறந்த 7 நாள் குழந்தைக்கு இருதய அறுவை சிகிச்சை
Next post மெல்போர்ன் பல்கலைக்கழகம் தில்லியில் உலக மையத்தைத் தொடங்குகிறது.