புதுக்கோட்டை அருகே ஆலங்குடியில் 25க்கும் மே ற்பட்ட மண்ணெண்ணெய் பேரல் துருப்பிடிப்பு

Spread the love

 

 

 

புதுக்கோட்டை அருகே ஆலங்குடியில் 25க்கும் மே ற்பட்ட மண்ணெண்ணெய் பேரல் துருப்பிடிப்பு

புதுக்கோட்டை செப்.19:

பதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வெட்டன்விடு தி பிரதான சாலையில் எம் எம் வேளாண் உற்பத்தி யாளர் கூட்டுறவு விற்பனை சங்கம் உள்ளது. இந்த சங்க கட்டிடத்தில் ரேஷன் கடை இயங்கி வருகிற து.

 

ரேஷன் கடைக்கு வரக்கூடிய மண்ணெண்ணெய் முடிந்த பிறகு அரசு ஒரு சில நேரங்களை தவிர மற் ற பேரல்களை எடுத்துச்செல்வது கிடையாது.

 

அந்தப் பேரல்கள் அனைத்தும் தற்போது துருப்பிடி த்து சேதமடைந்து வருவதாக அப்பகுதியைச் சேர்ந் த பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

..

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மண்ணெ ண்ணெய் பேரல்கள் துருப்பிடித்து அழிகிறது என பொதுமக்கள் கேள்வி, எழுப்பினால் அதற்கு அதி காரிகள் எந்த பதிலும் கூறவில்லை மேலும் 25க்கு ம் அதிகமான பேரல்கள் உள்ளது.

 

மேலும் அப்பகுதியில் கிட்டங்கி குடோன் மக்கள் யாரும் போகக்கூடாது என்பதற்காக பேரல்களை வைத்து அடுக்கியும், அடைத்தும் வைத்துள்ளனர்.

 

ஆனால் அத்துனை பேரல்கள் வீணாகுவது பொ துமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உடனடியாக அரசு பேரவர்களை சம்பந்தப்பட்ட அலுவலகத்தி ற்கு மண்ணெண்ணெய் பேரல்களையும் அனுப்பி வைக்க பொதுமக்கள் கோரிக்கை

வைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post புதுக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிளை மோ திய தனியார் பஸ் முற்றுகை.
Next post பேரூர் மருதாசல அடிகளாரிடம் கலைஞர் உருவம் பொறித்த ரூ.100 நாணயத்தை வழங்கி ஆசி பெற்ற தமிழக சிறுபான்மை நல துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான்.