கோவையில் சங்கர் ஐஏஎஸ் அகாடமி இரண்டாவது கிளையை மாநகர் காவல் ஆணையர் துவக்கி வைத்தார்
கோவையில் சங்கர் ஐஏஎஸ் அகாடமி இரண்டாவது புதிய கிளையை பீளமோடு பகுதியில் – கோவை மாநகர் காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.
கோவை செப் 15,
கோவை பிளமோடு அண்ணா நகர் பகுதியில் சங்கர் அகாடமி இரண்டாவது புதிய கிளை துவக்கு விழா நடந்தது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கோவை மாநகர் காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன்,பண்ணாரி அம்மன் குருப்ஸ் தலைவர் பாலசுப்பிரமணியம்,ஜிஆர்ஜி குருப்பின் தலைவர் நந்தினி ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி புதிய கிளையை துவக்கி வைத்தார்.
கௌரவ விருந்தினர்களாக தி இந்து குருப் துணை தலைவர் ஶ்ரீதரீ அருணாலா,சங்கர் அகாடமி மேலாளார் வைஷ்ணவி,இக்கிளையின் தலைவர் அருண் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மேலும் செய்திகள்
குடிசை மாற்று வாரியத்தில் 36 குடும்பங்களுக்கு வீடு வழங்க கோரி பாதிக்கப்பட்ட மக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்
குடிசை மாற்று வாரியத்தில் 36 குடும்பங்களுக்கு வீடு வழங்க கோரி பாதிக்கப்பட்ட மக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார் கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் 200-க்கும் மேற்பட்டோர்...
எஸ்டிபிஐ கோவை மாவட்ட செயற்குழு கூட்டம் முஸ்தபா தலைமையில் நடந்தது.
எஸ்டிபிஐ கோவை மாவட்ட செயற்குழு கூட்டம் முஸ்தபா தலைமையில் நடந்தது. கோவை டிச 21, எஸ்டிபிஐ கட்சியின் கோவை மாவட்டசெயற்குழு கூட்டம்மாவட்ட தலைவர் முஸ்தபா...
கோவையில் மறைந்த கழக முன்னோடி முன்னாள் எம்பி இரா.மோகன் இல்லத்திற்கு வந்து அவரது திருவுருவ படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்
கோவையில் மறைந்த கழக முன்னோடி முன்னாள் எம்பி இரா.மோகன் இல்லத்திற்கு வந்து அவரது திருவுருவ படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் - இரா.மோகன் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்...
கோவையில் திமுக அரசை கண்டித்து பாஜக பேரணி – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைது.
கோவையில் திமுக அரசை கண்டித்து பாஜக பேரணி - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைது. கோவை குண்டுவெடிப்பு குற்றவாளியின் இறுதி ஊர்வலத்திற்கு அரசு...
வருங்கால ஆட்டோமோட்டிவ் இன்ஜினியரிங் துறையினை வடிவமைப்பதில் அம்ருதா பல்கலைக்கழகம் வால்வோ குழுவுடன் ஒத்துழைப்பு
வருங்கால ஆட்டோமோட்டிவ் இன்ஜினியரிங் துறையினை வடிவமைப்பதில் அம்ருதா பல்கலைக்கழகம் வால்வோ குழுவுடன் ஒத்துழைப்பு கோவை டிச 18, அம்ருதா விஸ்வ வித்யாபீடம் வால்வோ குரூப் இந்தியா...
அரசு பள்ளிக்கு ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் ஸ்மார்ட் வகுப்பு வசதி செய்து தந்த ஓரியன் இன்னோவேஷன் தனியார் நிறுவனம்
அரசு பள்ளிக்கு ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் ஸ்மார்ட் வகுப்பு வசதி செய்து தந்த ஓரியன் இன்னோவேஷன் தனியார் நிறுவனம் *அரசு பள்ளி மாணவர்களின் திறனை மேம்படுத்துவதற்காக...