பறவைகளுக்கு தண்ணீர் வைக்க மண்பாண்டத் தொட்டிகளை அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்களுக்கு கோவை மாநகர காவல் ஆணையர் வழங்கினார்..
பறவைகளுக்கு தண்ணீர் வைக்க மண்பாண்டத் தொட்டிகளை அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்களுக்கு கோவை மாநகர காவல் ஆணையர் வழங்கினார்..
கோடை காலம் துவங்க உள்ள நிலையில் தன்னார்வ அமைப்பு சார்பில் கோவை மாநகர காவல் நிலையங்களுக்கு பறவைகளுக்கு தண்ணீர் வைக்க மண்பாண்ட தொட்டிகள் வழங்கப்பட்டது. கோடை காலம் துவங்க உள்ள நிலையில் பல்வேறு தன்னார்வலர்கள் மற்றும் தனியார் அமைப்புகள் பறவைகள் மற்றும் செல்ல பிராணிகளுக்கு நீர் ஆதாரங்கள் ஏற்படுத்தி வருகின்றனர். பல்வேறு இடங்களில் பறவைகளுக்காக வீட்டின் மாடிகளில் பறவைக்களுக்கா கூடுகள் அமைத்து உணவு மற்றும் குடிநீர் வைத்து வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக People For Cattle In India என்ற தன்னார்வ அமைப்பு பறவைகளுக்கு தண்ணீர் வைப்பதற்காக மண்பாண்ட தொட்டிகளை வழங்கியுள்ளது. கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் கோவை மாநகரில் உள்ள காவல் நிலையங்களுக்கு இந்த மண்பாண்ட தொட்டிகளை வழங்கினார். இந்நிகழ்வில் சுமார் 100 தொட்டிகள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
கோவையில் வயநாட்டில் உயிரிழந்தவர்களுக்கு மலையாள மக்கள் அஞ்சலி
வயநாட்டில் உயிரிழந்தவர்களுக்கு கோவையில் உள்ள தங்க நகை தொழில் செய்யும் மலையாள மக்கள் அஞ்சலி செலுத்தினர்... கடந்த 10 நாட்களுக்கு முன்பு கேரள மாநிலம் வயநாடு பகுதியில்...
டிவிஎஸ் அப்பாச்சி ஆர்.டி.ஆர் 160 புதிய கருப்பு நிறத்தில் தமிழ்நாட்டில் அறிமுகம்
டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 புதிய கருப்பு நிறத்தில் கோவையில் அறிமுகம் டி வி எஸ் மோட்டார் நிறுவனம் இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனப்...
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 4 இயற்கை உணவுகள் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கிய ஆலோசகர் ஷீலா கிருஷ்ணசாமி தகவல்
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 4 இயற்கை உணவுகள் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கிய ஆலோசகர் ஷீலா கிருஷ்ணசாமி தகவல் கோவை, ஏப். 26- பருவ நிலைகள்...
தொட்டியில் கூட்டமாக தண்ணீர் அருந்திய காட்டு யானைகள் – மலை கிராம மக்கள் எடுத்த வீடியோ காட்சிகள் வைரல்
தொட்டியில் கூட்டமாக தண்ணீர் அருந்திய காட்டு யானைகள் - மலை கிராம மக்கள் எடுத்த வீடியோ காட்சிகள் வைரல்... தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.கோவை...
கோவை மருதமலையின் உப கோவிலான கரி வரதராஜ பெருமாள் கோவிலில் நகைகள் திருட்டு – அர்ச்சகர் கைது
கோவை மருதமலையின் உப கோவிலான கரி வரதராஜ பெருமாள் கோவிலில் நகைகள் திருட்டு - அர்ச்சகர் கைது கோவை மருதமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும்...
ஹையர் இந்தியா வோக் தொடரை அறிமுகப்படுத்துகிறது.
ஹையர் இந்தியா வோக் தொடரை அறிமுகப்படுத்துகிறது. ஹையர் அப்ளையன்சஸ் இந்தியா, தொடர்ந்து 15 ஆண்டுகளாக உலகளாவிய முக்கிய சாதனங்கள் பிராண்டில் நம்பர்.1, இன்று அதன் சமீபத்திய Vogue தொடர், வண்ணமயமான கண்ணாடி கதவு குளிர்சாதன பெட்டிகளை அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது. ஹையர் இந்தியாவின் விரிவான தயாரிப்பு வரிசைக்கு இந்த அற்புதமான கூடுதலாக, வண்ணமயமான கண்ணாடி கதவு குளிர்சாதனப்பெட்டிகளுடன் தங்கள் சமையலறையைத் தனிப்பயனாக்கும் வாய்ப்பை நுகர்வோருக்கு வழங்குகிறது. அழகியல், வடிவமைப்பு மற்றும் பல்துறை ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம், புதிய தொடரில் 2-கதவு மாற்றக்கூடிய பக்கவாட்டு, 3-கதவு மாற்றக்கூடிய பக்கவாட்டு, மேல் மற்றும் கீழ்-மவுண்ட் செய்யப்பட்ட குளிர்சாதன பெட்டிகள் உட்பட பலவிதமான விருப்பங்கள் உள்ளன.புதிய ஹேயர் வோக் தொடரின் அறிமுகம் குறித்து ஹேயர் அப்ளையன்சஸ் இந்தியாவின் தலைவர் திரு. என்.எஸ்.சதீஷ் கூறுகையில், "சந்தை போக்குகளுக்கு ஏற்ப, எங்கள் வாடிக்கையாளர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் புதுமையான தீர்வுகளை வழங்குவதில் ஹேயர் இந்தியா எப்போதும் உறுதிபூண்டுள்ளது. நாங்கள் கவனம் செலுத்துகிறோம். நன்கு ஆராய்ச்சி செய்யப்பட்ட வழிமுறைகள், சமீபத்திய தொழில்நுட்பங்கள் மற்றும் திறமையான உற்பத்தித் திறன்கள் ஆகியவற்றால் இயக்கப்படும் வகைகளில் சிறந்த-இன்-பிரிவு தயாரிப்புகளைக் கொண்டு வருவதில், இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக இந்திய சந்தையில் எங்களின் இருப்பு மற்றும் எங்கள் வோக் தொடரின் அறிமுகம், நாங்கள் தனிப்பயனாக்கத்தை எடுத்துச் செல்கிறோம். முற்றிலும் புதிய நிலை.எங்கள் வாடிக்கையாளர்கள் சிறப்பாக செயல்படுவது மட்டுமின்றி, அவர்களின் தனிப்பட்ட பாணியையும் பிரதிபலிக்கும் உபகரணங்களை விரும்புகிறார்கள் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம்.இவ்வாறு, அம்சம் நிறைந்த மற்றும் பல்துறைத் தொடர் வாடிக்கையாளர்களுக்கு அதிநவீனத்துடன் இணைந்த உண்மையான தனிப்பயனாக்கப்பட்ட குளிர்சாதனப்பெட்டி அனுபவத்தை வழங்கும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். தொழில்நுட்பம்."