தாராபுரம் வசந்தம் நகரில் திமுக முப்பெரும் விழாவை முன்னிட்டு கழக கொடியேற்றும் நிகழ்வு நடந்தது

Spread the love

 

 

தாராபுரம் வசந்தம் நகரில் திமுக முப்பெரும் விழாவை முன்னிட்டு கழக கொடியேற்றும் நிகழ்வு நடந்தது

 

தாராபுரம் செப் 17,

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஒன்றியம் பகுதி வசந்தம் நகரில் அறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் மற்றும் முப்பெரும் விழா 75 ஆவது பவள விழாவை முன்னிட்டு கழக கொடி ஏற்றும் நிகழ்வு நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் செல்லதுரை, சக்திவேல் தலைமையில்,தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சார்ந்த சையது இப்ராஹிம் சேட் முன்னிலையில், கழக இரு வண்ணக்கொடியை திருப்பூர் தெற்கு மாவட்ட தொண்டரணி தலைவர் சாகுல் அமீது கழக கொடியை ஏற்றி பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி வழங்கினார்.

இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர், தாராபுரம் நகர கலை இலக்கிய பேரவை அமைப்பாளர் சிவ சங்கர்,தொண்டரணி ஷாஜகான்,கலந்து கொண்டு சிறப்பித்தனர். இவ்விழா ஏற்பாடுகளை  பேங்க் அப்பாஸ் அலி செய்தார். இந்த விழாவில் ஏராளமான கழக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post வாணியம்பாடி அதிமுக சார்பில் அண்ணா பிறந்த நாள் நிகழ்வு
Next post விஐடி பல்கலைக்கழக வேந்தர் டாக்டர். விஸ்வநாதனுக்கு சாரா செவிலியர் கல்லூரி நிறுவனர்  டாக்டர் ஜெய்லானி நேரில் வாழ்த்து.