எம்.பில். பிஎச்.டி,க்கு 15-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
கோவை அக்டோபர் 3-
எம். பில்” பிஎச்.டி.,க்கு விண்ணப்பிக்க 15-ம் தேதி வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.
எம்.பில்., மற்றும் பிஎச்.டி., படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் காலக்கெடுவை, பாரதியார் பல்கலை நீட்டித்துள்ளது.பாரதியார் பல்கலை மற்றும் அதன் உறுப்புக் கல்லுாரிகளில் உள்ள, 37 பாடப்பிரிவுகளில், எம்.பில்., மற்றும் பி.எச்டி., படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.
இப்படிப்புகளில் சேர, பொது நுழைவுத்தேர்வை மாணவர்கள் எழுதி, அதில் தகுதி பெற்றிருக்க வேண்டும்.மாணவர்கள் பல்கலையின், www.b-u.ac.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. கடந்த 30ம் தேதி வரை காலக்கெடு வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை, வரும் 15 வரை பல்கலை நீட்டித்துள்ளது.
மேலும் செய்திகள்
கோவையில் வயநாட்டில் உயிரிழந்தவர்களுக்கு மலையாள மக்கள் அஞ்சலி
வயநாட்டில் உயிரிழந்தவர்களுக்கு கோவையில் உள்ள தங்க நகை தொழில் செய்யும் மலையாள மக்கள் அஞ்சலி செலுத்தினர்... கடந்த 10 நாட்களுக்கு முன்பு கேரள மாநிலம் வயநாடு பகுதியில்...
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 4 இயற்கை உணவுகள் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கிய ஆலோசகர் ஷீலா கிருஷ்ணசாமி தகவல்
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 4 இயற்கை உணவுகள் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கிய ஆலோசகர் ஷீலா கிருஷ்ணசாமி தகவல் கோவை, ஏப். 26- பருவ நிலைகள்...
தொட்டியில் கூட்டமாக தண்ணீர் அருந்திய காட்டு யானைகள் – மலை கிராம மக்கள் எடுத்த வீடியோ காட்சிகள் வைரல்
தொட்டியில் கூட்டமாக தண்ணீர் அருந்திய காட்டு யானைகள் - மலை கிராம மக்கள் எடுத்த வீடியோ காட்சிகள் வைரல்... தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.கோவை...
கோவை மருதமலையின் உப கோவிலான கரி வரதராஜ பெருமாள் கோவிலில் நகைகள் திருட்டு – அர்ச்சகர் கைது
கோவை மருதமலையின் உப கோவிலான கரி வரதராஜ பெருமாள் கோவிலில் நகைகள் திருட்டு - அர்ச்சகர் கைது கோவை மருதமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும்...
தாராபுரம் தூய்மை பணியாளர்களுக்கு தாகம் தீர்த்த சமூக சேவகர் சிவசங்கர்
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இரு மாதங்களாக உலக அளவில் நாளுக்கு நாள் காலம் மாற்றங்கள் காரணமாக வெப்பம் 100 டிகிரி தாண்டி அடித்துக் கொண்டிருக்கும் வேளையில் மக்கள்...
மாற்றுத் திறனாளிகளுக்கு மெகா இலவச செயற்கை மூட்டு முகாம் வரும் 28 ம் தேதி நாராயண் சேவா சன்ஸ்தான் அமைப்பு நடத்துகின்றது.
கோவை ஏப் 26, கோவை மாவட்டம் ராஜஸ்தானின் உதய்பூரைச் சேர்ந்த புகழ்பெற்ற மற்றும் தேசிய விருது பெற்ற சமூக சேவை அமைப்பு நாராயண் சேவா சன்ஸ்தான், தமிழகத்தின்...