சிபிஎஸ்சி பள்ளிகள் 10ம் தேதி திறப்பு

சென்னை: தமிழக அரசு பாடத்திட்டத்தில் படித்து வரும் மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு கடந்த 30-ந்தேதி முடிவடைந்தது. அதைத் தொடர்ந்து ஆயுத பூஜை மற்றும் காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டது....

கோவையில் 70 கிலோ குட்கா பறிமுதல்

எங்கெல்லாம் குட்கா புகையிலை சப்ளை செய்தார்கள் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள். என்.ஜி.ஓ. காலனி: குமரி மாவட்டத்தில் கஞ்சா குட்கா விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு...

புதுவையில் துர்கா பூஜை வடமாநில பெண்கள் சிறப்பு பூஜை

புதுச்சேரி: புதுவையில் 500-க்கும் மேற்பட்ட வடமாநிலங்களை சேர்ந்த குடும்பத்தினர் வசித்து வருகின்றன. மேற்கு வங்காளம், பீகார், ஒடிசா, ஜார்கண்ட், உத்தரபிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த...

வண்டலூர் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வரவு அதிகரிப்பு

சென்னை வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்கா கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு இயல்பு நிலை பார்வையாளர்களை கையாண்டுள்ளது. சென்னை மற்றும் அதனையொட்டிய மாவட்ட மக்கள் வண்டலூர் உயிரியல்...

மோசடி வழக்கை திசை திருப்ப கடத்தியதாக வீடியோ வெளியிட்ட பெண் கைது.

மோசடி வழக்கை திசை திருப்ப கடத்தியதாக வீடியோ வெளியிட்ட பெண் கைது. திருப்பூர் அக் 6- திருப்பூர் மாவட்டம் பல்லடம் வடுகபாளையத்தை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி...

மாணவர்களிடம் கலைத்திறனை வெளிக்கொண்டு வர கலை பண்பாட்டு திருவிழா பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

மாணவர்களிடம் கலைத்திறனை வெளிக்கொண்டு வர கலை பண்பாட்டு திருவிழா பள்ளிக்கல்வித்துறை உத்தரவு. கோவை அக் 6- மாணவர்களிடம் உள்ள கலைத்திறனை வெளிக்கொணர, பள்ளிகளில் கலை பண்பாட்டு திருவிழா...

அரசு மருத்துவக் கல்லூரியில் ரேடியோ தெரபி டெக்னாலஜிஸ் புதிய மருத்துவ படிப்பு துவக்கம்.

அரசு மருத்துவக் கல்லூரியில் ரேடியோ தெரபி டெக்னாலஜிஸ் புதிய மருத்துவ படிப்பு துவக்கம். கோவை அக்டோபர் 6- கோவை அரசு மருத்துவக்கல்லுாரியில், நடப்பு கல்வியாண்டு முதல் 'ரேடியோ...

இந்து கலாச்சார அடையாளத்தை தேவைக்கேற்ப திருப்பிக் கொள்ளக் கூடாது கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன்

இந்து கலாச்சார அடையாளத்தை தேவைக்கேற்ப திருப்பிக் கொள்ளக் கூடாது கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் கோவை அக்டோபர் 6- கோவை அவனாசிலிங்கம் மகளிர் பல்கலையில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில்...

சோழர்கால சிற்பங்கள்,ஓவியங்களை கண்முன் நிறுத்தும் விதமாக பொள்ளாச்சி தனிஷ்க் ஜுவல்லரியில் அறிமுகம்

சோழர்கால சிற்பங்கள்,ஓவியங்களை கண்முன் நிறுத்தும் விதமாக பொள்ளாச்சி தனிஷ்க் ஜுவல்லரியில் அறிமுகமாகி உள்ள கண்கவர் சோழா கலெக்சன்ஸ் தங்க நகை ஆபரணங்கள் பெண்களிடையே பெரும் வரவேற்பை பெற்று...

கோவையில் நடைபெற்ற மெகா ஆடை அலங்கார அணிவகுப்பு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது…

உலக சாதனை முயற்சியாக ஐம்பது ஆடை வடிமைப்பாளர்கள் உருவாக்கிய 300 ஆடைகள் அணிந்து கோவையில் நடைபெற்ற மெகா ஆடை அலங்கார அணிவகுப்பு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது… கோவையை...