
கோவையில் நாளை 22-ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு,
நாளை 22-ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு,
கோவை நவம்பர் 21-
பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் செவ்வாய்க்கிழமை (நவம்பா் 22) காலை 9 மணி முதல் கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால்
செவ்வாய்க்கிழமை (நவம்பா் 22) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: கள்ளப்பாளையம், பீடம்பள்ளி, சின்னக்கலங்கல், பாப்பம்பட்டி, நாகம்மநாயக்கன் பாளையம் (ஒரு பகுதி), செல்வராஜபுரம் (ஒரு பகுதி), கண்ணம்பாளையம், நடுப்பாளையம், பள்ளபாளையம் ஆகியவையாகும்.
மேலும் செய்திகள்
குடிசை மாற்று வாரியத்தில் 36 குடும்பங்களுக்கு வீடு வழங்க கோரி பாதிக்கப்பட்ட மக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்
குடிசை மாற்று வாரியத்தில் 36 குடும்பங்களுக்கு வீடு வழங்க கோரி பாதிக்கப்பட்ட மக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார் கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் 200-க்கும் மேற்பட்டோர்...
எஸ்டிபிஐ கோவை மாவட்ட செயற்குழு கூட்டம் முஸ்தபா தலைமையில் நடந்தது.
எஸ்டிபிஐ கோவை மாவட்ட செயற்குழு கூட்டம் முஸ்தபா தலைமையில் நடந்தது. கோவை டிச 21, எஸ்டிபிஐ கட்சியின் கோவை மாவட்டசெயற்குழு கூட்டம்மாவட்ட தலைவர் முஸ்தபா...
கோவையில் மறைந்த கழக முன்னோடி முன்னாள் எம்பி இரா.மோகன் இல்லத்திற்கு வந்து அவரது திருவுருவ படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்
கோவையில் மறைந்த கழக முன்னோடி முன்னாள் எம்பி இரா.மோகன் இல்லத்திற்கு வந்து அவரது திருவுருவ படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் - இரா.மோகன் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்...
கோவையில் திமுக அரசை கண்டித்து பாஜக பேரணி – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைது.
கோவையில் திமுக அரசை கண்டித்து பாஜக பேரணி - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைது. கோவை குண்டுவெடிப்பு குற்றவாளியின் இறுதி ஊர்வலத்திற்கு அரசு...
வருங்கால ஆட்டோமோட்டிவ் இன்ஜினியரிங் துறையினை வடிவமைப்பதில் அம்ருதா பல்கலைக்கழகம் வால்வோ குழுவுடன் ஒத்துழைப்பு
வருங்கால ஆட்டோமோட்டிவ் இன்ஜினியரிங் துறையினை வடிவமைப்பதில் அம்ருதா பல்கலைக்கழகம் வால்வோ குழுவுடன் ஒத்துழைப்பு கோவை டிச 18, அம்ருதா விஸ்வ வித்யாபீடம் வால்வோ குரூப் இந்தியா...
அரசு பள்ளிக்கு ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் ஸ்மார்ட் வகுப்பு வசதி செய்து தந்த ஓரியன் இன்னோவேஷன் தனியார் நிறுவனம்
அரசு பள்ளிக்கு ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் ஸ்மார்ட் வகுப்பு வசதி செய்து தந்த ஓரியன் இன்னோவேஷன் தனியார் நிறுவனம் *அரசு பள்ளி மாணவர்களின் திறனை மேம்படுத்துவதற்காக...