கழக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பியிடம், அமைச்சர் சிவசங்கர் வாழ்த்து பெற்றார்.
15-ஆவது கழக பொதுத் தேர்தலில்
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள
அரியலூர் மாவட்ட கழகத்தை சார்ந்த
கழக நிர்வாகிகள் தமிழக போக்குவரத்து துறை அமைச்சரும், மாவட்ட கழகச் செயலாளருமான சிவசங்கர் தலைமையில் கழக துணை பொதுச்செயலாளர், நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்..
அப்போது பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளர் குன்னம் சி.இராஜேந்திரன்,கழக சட்டதிட்டத் திருத்தக் குழு உறுப்பினர் திரு.சுபா. சந்திரசேகர், ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன்.உடனிருந்தனர்.
மேலும் செய்திகள்
சூரியனில் இருந்து தப்பிக்கவும் துபாயில் கோடைகாலத்திற்கான சிறந்த உட்புற சாகசங்கள்
சென்னை வெப்பமான கோடை சூரியன் பிரகாசிக்கும்போது, துபாய் உட்புற அதிசயங்களின் சரணாலயத்துடன் அழைக்கிறது, சாகசத்தில் சமரசம் செய்யாமல் வெப்பத்திலிருந்து தப்பிக்க உறுதியளிக்கிறது பிரமிக்க வைக்கும் ஈர்ப்புகள் முதல் கலாச்சார ஆய்வுகள்...
மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் விசிக தலைவர் திருமாவளவனை நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்த இந்திய தேசிய லீக் மாநில தலைவர் பஷீர் அகமது
மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் விசிக தலைவர் திருமாவளவனை நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்த இந்திய தேசிய லீக் மாநில தலைவர் பஷீர் அகமது சென்னை...
சென்னை வடக்கு திமுக மாவட்ட அணி நிர்வாகிகள் அறிமுக கூட்டம் – மாவட்ட செயலாளர் இளைய அருணா தலைமையில் நடந்தது
சென்னை வடக்கு திமுக மாவட்ட அணி நிர்வாகிகள் அறிமுக கூட்டம் - மாவட்ட செயலாளர் இளைய அருணா தலைமையில் நடந்தது சென்னை செப் 13, சென்னை வடக்கு...
சென்னை வடக்கு திமுக மாவட்ட அணி நிர்வாகிகள் அறிமுக கூட்டம் – மாவட்ட செயலாளர் இளைய அருணா அறிவிப்பு
சென்னை வடக்கு திமுக மாவட்ட அணி நிர்வாகிகள் அறிமுக கூட்டம் - மாவட்ட செயலாளர் இளைய அருணா அறிவிப்பு சென்னை செப் 13, சென்னை வடக்கு...
சென்னை வடக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாவட்டம் தோறும் 1000 மரக் கன்றுகள் நடும் தொடக்க விழா.
சென்னை வடக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாவட்டம் தோறும் 1000 மரக் கன்றுகள் நடும் தொடக்க விழா. சென்னை செப்...
போகோ வழக்குகளில் அவசர கைது நடவடிக்கை கூடாது போலீசாருக்கு டிஜிபி அறிவுரை.
போகோ வழக்குகளில் அவசர கைது நடவடிக்கை கூடாது போலீசாருக்கு டிஜிபி அறிவுரை. சென்னை டிசம்பர் 5- போக்சோ வழக்குகள் தொடர்பாக தமிழக...