கோவையில் பாரத் சேனா சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் -மாநிலத் தலைவர் செந்தில் கண்ணன் தலைமையில் நடைபெற்றது

Spread the love

 

கோவையில் நடைபெற்ற விநாயகர் விசர்ஜன ஊர்வலம்…

கோவை செப் 12, கடந்த 7 ஆம் தேதி சனிக்கிழமை விநாயகர் சதுர்த்தி விழா மிக பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது. அதனை தொடர்ந்து கோவையில் பாரத் சேனா சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் அதன் மாநிலத் தலைவர் செந்தில் கண்ணன் தலைமையில் நடைபெற்றது. சிவானந்த காலணியில் தொடங்கிய இந்த ஊர்வலம் மேளதாள வாத்தியங்களுடன் முத்தண்ணன் குளம் வந்தடைந்து கரைக்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக பாபுஜி சுவாமிகள் கலந்து கொண்டார், எஸ்.ஆர்.செல்வம், பாஜக, முருகேஷ் மேஸ்திரி, எஸ்.ஆர்.குமரேசன், செய்தி தொடர்பாளர் கார்த்திகேயன், பிரவீன் மற்றும் திரளான பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post இந்தியாவில்  பேட்டரி தேவையை அதிகரித்து வருகின்றது -இன்ஃபோர்மா வர்த்தக நிர்வாக இயக்குனர்  யோகேஷ் முத்துராஜ் தகவல் 
Next post கோவை ஜெம் மருத்துவமனையில் அறிவின் AI தொழில்நுட்பத்துடன் கூடிய எண்டோஸ்கோபி சிகிச்சை அறிமுகம்