காந்தி ஜெயந்தி அன்று தடையை மீறி மதுபானம் விற்பனை செய்த 36 பேர் கைது.
காந்தி ஜெயந்தி அன்று தடையை மீறி மதுபானம் விற்பனை செய்த 36 பேர் கைது.
கோவை அக்டோபர் 3-
காந்தி ஜயந்தியை முன்னிட்டு மதுக்கடைகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதனை பயன்படுத்தி சிலா் மது பாட்டில்களைப் பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் பீளமேடு, போத்தனூா், சிங்காநல்லூா், சரவணம்பட்டி மற்றும் மதுவிலக்கு அமலாக்க துறை, புறநகர் போலீசார் ஆகியோர் பல்வேறு இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.
இதில், தடையை மீறி மாநகரில் மது விற்ற 16 பேரும், புறநகரில் 20 பேரையும் கைது செய்தனர். போலீஸாா் அவா்களிடம் இருந்து 734 மது பாட்டில்கள், மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனா்.
மேலும் செய்திகள்
கோவை சிங்காநல்லூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையில் கணக்கில் வராத பணம் பறிமுதல் – சார்பதிவாளர் உள்பட இருவர் மீது வழக்கு பதிவு
கோவை சிங்காநல்லூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையில் கணக்கில் வராத பணம் பறிமுதல் - சார்பதிவாளர் உள்பட இருவர் கைது கோவை அக்...
மான் வேட்டையாடிய ஐவர் மீது வனத்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்
கோவை ஆனைக்கட்டி வனப்பகுதியில் புள்ளிமான் வேட்டையாடிய, ஐந்து பேரை பிடித்து, வனத்துறை வழக்கு பதிவு செய்தனர் கோவை அக் 9, கோவை வனச்சரகத்திற்கு உட்பட்ட ஆனைகட்டி மத்திய...
ஆன்லைனில் பட்டாசு விற்பனைக்கு தடை கோரிய சிறு வியாபாரிகள்
ஆன்லைன் பட்டாசு விற்பனையை தமிழக அரசு தடை செய்ய வேண்டும்- பட்டாசு விற்பனை சிறு வியாபாரிகள் கோரிக்கை. கோவை அக் 9, கோவை ஆடிஸ் வீதியில் உள்ள...
பேருந்து கண்ணாடி உடைந்த நிலையில் பயணிகளை காப்பாற்றிய ஓட்டுநர் குவியும் பாராட்டுகள்
காற்று அதிகமாக வீசியதால் உடைந்த பேருந்து கண்ணாடி : படுகாயம் அடைந்தும், பயணிகளை பத்திரமாக காப்பாற்றிய ஓட்டுனருக்கு குவிந்து வரும் பாராட்டுக்கள் - அதிர்ச்சியை ஏற்படுத்தும் சி.சி.டி.வி...
காட்டு யானை கூட்டம் அட்டகாசம் – உணவகங்கள் சேதம்
கோவை துடியலூர் வன மலைக்கோவில் உணவு கூடத்தை சேதபடுத்திய காட்டுயானை கூட்டம் கோவை அக் 9, கோவை,துடியலூர் அருகே உள்ள வரப்பாளையம் கிராமம் ஒட்டியுள்ள வனப்பகுதியின்...
கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுக மனித சங்கிலி ஆர்ப்பாட்டம்
கோவையில் அஇஅதிமுக சார்பில் சொத்து வரி, மின்கட்டண உயர்வை கண்டித்து எஸ்பி வேலுமணி தலைமையில் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் கோவை அக் 8, "விடியலை தருகிறேன் என்று...