தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சுவாமி தரிசனம்
ஆளுநருக்கு கோவிலில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
நவராத்திரி கொலுவை ஆளுநர், குடும்பத்துடன் பார்த்து ரசித்தார்.
ஆயுதபூஜை கொண்டாட்டங்கள் தமிழகம் முழுவதும் இன்று வழக்கமான உற்சாகத்துடன் நடைபெற்றன. இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குடும்பத்துடன் சென்னை வடபழனி முருகன் கோவிலுக்கு வருகை தந்தார். பாரம்பரிய முறையில் பட்டு வேஷ்டி அணிந்து வந்த ஆளுநருக்கு கோவிலில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
சிறப்பு தரிசன முறையில் சுமார் 20 நிமிடங்கள் வடபழனி முருகனை ஆளுநர் தரிசனம் செய்தார். மேலும், கோவிலில் வைக்கப்பட்டுள்ள நவராத்திரி கொலுவை குடும்பத்துடன் அவர் பார்த்து ரசித்தார். ஆளுநர் வருகையையொட்டி வடபழனி முருகன் கோவிலில், மாலை 3 மணியிலிருந்து கோபுர நுழைவாயில் வழியாக பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. கிழக்கு கோபுரம் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் செய்திகள்
சூரியனில் இருந்து தப்பிக்கவும் துபாயில் கோடைகாலத்திற்கான சிறந்த உட்புற சாகசங்கள்
சென்னை வெப்பமான கோடை சூரியன் பிரகாசிக்கும்போது, துபாய் உட்புற அதிசயங்களின் சரணாலயத்துடன் அழைக்கிறது, சாகசத்தில் சமரசம் செய்யாமல் வெப்பத்திலிருந்து தப்பிக்க உறுதியளிக்கிறது பிரமிக்க வைக்கும் ஈர்ப்புகள் முதல் கலாச்சார ஆய்வுகள்...
மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் விசிக தலைவர் திருமாவளவனை நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்த இந்திய தேசிய லீக் மாநில தலைவர் பஷீர் அகமது
மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் விசிக தலைவர் திருமாவளவனை நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்த இந்திய தேசிய லீக் மாநில தலைவர் பஷீர் அகமது சென்னை...
சென்னை வடக்கு திமுக மாவட்ட அணி நிர்வாகிகள் அறிமுக கூட்டம் – மாவட்ட செயலாளர் இளைய அருணா தலைமையில் நடந்தது
சென்னை வடக்கு திமுக மாவட்ட அணி நிர்வாகிகள் அறிமுக கூட்டம் - மாவட்ட செயலாளர் இளைய அருணா தலைமையில் நடந்தது சென்னை செப் 13, சென்னை வடக்கு...
சென்னை வடக்கு திமுக மாவட்ட அணி நிர்வாகிகள் அறிமுக கூட்டம் – மாவட்ட செயலாளர் இளைய அருணா அறிவிப்பு
சென்னை வடக்கு திமுக மாவட்ட அணி நிர்வாகிகள் அறிமுக கூட்டம் - மாவட்ட செயலாளர் இளைய அருணா அறிவிப்பு சென்னை செப் 13, சென்னை வடக்கு...
சென்னை வடக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாவட்டம் தோறும் 1000 மரக் கன்றுகள் நடும் தொடக்க விழா.
சென்னை வடக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாவட்டம் தோறும் 1000 மரக் கன்றுகள் நடும் தொடக்க விழா. சென்னை செப்...
போகோ வழக்குகளில் அவசர கைது நடவடிக்கை கூடாது போலீசாருக்கு டிஜிபி அறிவுரை.
போகோ வழக்குகளில் அவசர கைது நடவடிக்கை கூடாது போலீசாருக்கு டிஜிபி அறிவுரை. சென்னை டிசம்பர் 5- போக்சோ வழக்குகள் தொடர்பாக தமிழக...