திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு.

Spread the love

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு.

திருப்பத்தூர் செப். 17,

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திருமதி.ஷ்ரேயா குப்தா இ.கா.ப. தலைமையில் நடைபெற்ற இந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்வில், காவல்துறை அதிகாரிகள், ஆளுநர்கள், அமைச்சுப் பணியாளர்கள், சமூக நீதிக்காக, சமூக நீதி நாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்வில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர், காவல் அதிகாரிகள், ஆளுநர்கள், அமைச்சுப் பணியாளர்கள் உட்பட தொடரும் கலந்து கொண்டனர். மேலும், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும், சமூக நீதி உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post திருப்பத்தூரில் *பேரறிஞர் அண்ணாவின் 116 வது பிறந்தநாளை முன்னிட்டு திமுகவினர் பேரணி
Next post வாணியம்பாடி அதிமுக சார்பில் அண்ணா பிறந்த நாள் நிகழ்வு