அரசு நகராட்சி பள்ளி மாணவர்களுக்க விலையில்லா மிதி வண்டிகளை நகரமன்ற தலைவர் உம்பாய் சிவாஜி கணேசன் வழங்கினார்.

Spread the love

அரசு நகராட்சி மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு அரசின் விலையில்லா மிதி வண்டிகளை நகரமன்ற தலைவர் உம்பாய் சிவாஜி கணேசன் வழங்கினார்.
வாணியம்பாடி,செப்.11 திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நியூடவுன் காந்தி நகர் பகுதியில் உள்ள அரசு நகராட்சி மாதிரி மேல்நிலைப்பள்ளி
11.ம்வகுப்புமாணவர்களுக்கு அரசின் விலையில்லா மிதி வண்டிகள் வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
விழாவுக்குபள்ளி தலைமை ஆசிரியர்
ஏ.வேலுசாமிதலைமைவகித்து அனைவரையும் வரவேற்றார். நகரமன்ற உறுப்பினர்கள் ஜெ.கலைச்செல்வன், தவுளத் பாஷா,ஷாஹீன் பேகம்சலீம்,பரீதா அஷ்வாக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.எஸ்.எம்.சிதலைவர் சீதா லக்ஷ்மிஅனைவரையும் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக வாணியம்பாடி நகரன்ற தலைவர் உமா சிவாஜி கணேசன், திமுக நகர செயலாளர் வி.எஸ்.சாரதி குமார் ஆகியோர் கலந்து கொண்டு 11 ம் வகுப்பு படிக்கும் 132 மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மிதி வண்டிகளை வழங்கி வாழ்த்தி பேசினர்.
நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள், எஸ்.எம்.சி உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி தலைமை ஆசிரியர் தமிழ்க்கோ நன்றி கூறினார்.

தலைவர் உம்பாய் சிவாஜி கணேசன் வழங்கினார்.

 

வாணியம்பாடி,செப்.11 திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நியூடவுன் காந்தி நகர் பகுதியில் உள்ள அரசு நகராட்சி மாதிரி மேல்நிலைப்பள்ளி

11.ம்வகுப்புமாணவர்களுக்கு அரசின் விலையில்லா மிதி வண்டிகள் வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

 

விழாவுக்குபள்ளி தலைமை ஆசிரியர்

ஏ.வேலுசாமிதலைமைவகித்து அனைவரையும் வரவேற்றார். நகரமன்ற உறுப்பினர்கள் ஜெ.கலைச்செல்வன், தவுளத் பாஷா,ஷாஹீன் பேகம்சலீம்,பரீதா அஷ்வாக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.எஸ்.எம்.சிதலைவர் சீதா லக்ஷ்மிஅனைவரையும் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக வாணியம்பாடி நகரன்ற தலைவர் உமா சிவாஜி கணேசன், திமுக நகர செயலாளர் வி.எஸ்.சாரதி குமார் ஆகியோர் கலந்து கொண்டு 11 ம் வகுப்பு படிக்கும் 132 மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மிதி வண்டிகளை வழங்கி வாழ்த்தி பேசினர்.

நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள், எஸ்.எம்.சி உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி தலைமை ஆசிரியர் தமிழ்க்கோ நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post சர்வதேச அளவில் நடந்த கராத்தே போட்டியில் பதக்கம் வென்ற மாணவர்களுக்கு கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு
Next post இந்தியாவில்  பேட்டரி தேவையை அதிகரித்து வருகின்றது -இன்ஃபோர்மா வர்த்தக நிர்வாக இயக்குனர்  யோகேஷ் முத்துராஜ் தகவல்