சொக்கிகுளத்தில் கல்லூரி மாணவியர் விடுதியை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆய்வு

  சொக்கிகுளத்தில் புதிதாக கட்டப்படும் கல்லூரி மாணவியர் விடுதியை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆய்வு மதுரை செப் 12, திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தனித் தொகுதியில் தமிழக...

புதுக்கோட்டை அருகே தேமுதிக 20-ம் ஆண்டு துவக்க விழா

பு  புதுக்கோட்டை அருகே தேமுதிக இருபதாம் ஆண்டு துவக்க விழா    புதுக்கோட்டை செப்.12:   புதுக்கோட்டை அருகே தேமுதிக 20 ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு...

புதுக்கோட்டை அருகே அரசு பள்ளியில் கலைத் திருவிழா 

  புதுக்கோட்டை;செப்.12: புதுக்கோட்டை அருகே உள்ள அதிரான்விடுதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கலைத் திருவிழா நடைபெற்றது.   தமிழகத்தில்‌ உள்ள பல்வேறு கலை வடிவங்களை அறிமுகப்படுத்தி...

கோவை ஜெம் மருத்துவமனையில் அறிவின் AI தொழில்நுட்பத்துடன் கூடிய எண்டோஸ்கோபி சிகிச்சை அறிமுகம்

      கோவை ஜெம் மருத்துவமனையில் அதிநவீன AI தொழில்நுட்பத்துடன் கூடிய எண்டோஸ்கோபி சிகிச்சை அறிமுகம் கோவை செப் 12, தமிழகத்தில் முதல்முறையாக வயிறு மற்றும்...

கோவையில் பாரத் சேனா சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் -மாநிலத் தலைவர் செந்தில் கண்ணன் தலைமையில் நடைபெற்றது

  கோவையில் நடைபெற்ற விநாயகர் விசர்ஜன ஊர்வலம்... கோவை செப் 12, கடந்த 7 ஆம் தேதி சனிக்கிழமை விநாயகர் சதுர்த்தி விழா மிக பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது....

இந்தியாவில்  பேட்டரி தேவையை அதிகரித்து வருகின்றது -இன்ஃபோர்மா வர்த்தக நிர்வாக இயக்குனர்  யோகேஷ் முத்துராஜ் தகவல் 

இந்தியாவில்  பேட்டரி தேவையை அதிகரித்து வருகின்றது -இன்ஃபோர்மா வர்த்தக நிர்வாக இயக்குனர்  யோகேஷ் முத்துராஜ் தகவல் சென்னை செப் 11: இன்ஃபோர்மா மார்க்கெட்ஸ், B2B கண்காட்சிகளின் முன்னணி...

அரசு நகராட்சி பள்ளி மாணவர்களுக்க விலையில்லா மிதி வண்டிகளை நகரமன்ற தலைவர் உம்பாய் சிவாஜி கணேசன் வழங்கினார்.

அரசு நகராட்சி மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு அரசின் விலையில்லா மிதி வண்டிகளை நகரமன்ற தலைவர் உம்பாய் சிவாஜி கணேசன் வழங்கினார். வாணியம்பாடி,செப்.11 திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நியூடவுன்...

சர்வதேச அளவில் நடந்த கராத்தே போட்டியில் பதக்கம் வென்ற மாணவர்களுக்கு கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

ஐரோப்பா கண்டம் ஆஸ்த்திரியாவில் நடைபெற்ற 7 வது சர்வதேச கோஜு ரியூ கராத்தே போட்டிகளில் பதக்கம் வென்று கோவை திரும்பிய மாணவர்களுக்கு கோவை விமான நிலையத்தில் உற்சாக...

மத்திய மாநில அரசுகளுக்கு திருப்பூர் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை

திருப்பூர் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் விதிகளுக்கு முரணாக  அமைக்கப்பட்டு கொண்டிருக்கும் காதபுள்ளபட்டி,  வேலம்பட்டி,  மாதப்பூர் சுங்கச்சாவடிகளை மத்திய - மாநில அரசுகள் ரத்து செய்ய வேண்டும்...

வெற்றி பெற செய்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் திருவண்ணாமலை எம்பி

வெற்றி பெற செய்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் திருவண்ணாமலை எம்பி* திருப்பத்தூர் செப்-12, திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி மேற்குஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு கிராமபகுதிகளில் வாக்களித்து வெற்றிபெற செய்த...


No More Posts