மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு விருதுநகர் தனியார் கல்லூரியில் நடந்தது

Spread the love

 

 

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு விருதுநகர் தனியார் கல்லூரியில் நடந்தது

விருதுநகர் மாவட்டம் நேரு யுவகேந்திரா சார்பாக ஸ்ரீ கிருஷ்ணசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியானது விருதுநகர் மாவட்ட நேரு யுவகேந்திரா இளையோர் அலுவலர் திரு.எல் ஞானசந்திரன் அவர்கள் தலைமையில் இக்கல்லூரி முதல்வர் திருமதி உஷா தேவி அவர்களது முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக ஊராட்சி செயலாளர் திரு கண்ணன் அவர்கள் மற்றும் பி.ஏ.சி.ஏ லயன் மெட்ரிக் பள்ளி செயலாளர் ராஜசேகரன் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் கலந்து கொண்டு மழை நீரை சேமிப்பது பற்றி விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினார்கள். இந்நிகழ்ச்சிக்கு 500க்கும் மேற்பட்டகல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.இந்நிகழ்ச்சி ஏற்பாட்டினை மாவட்ட தேசிய இளையோர் தன்னார்வலர்கள். கோபிநாத் மற்றும் கருப்பசாமி ஆகியோர் செய்து இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post பெண்கள் கலைஞர் உரிமை தொகை திட்டத்திற்கான 2ம் கட்ட விண்ணப்பங்களை பொது மக்களுக்கு நேரில் விநியோகம் செய்த திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர்
Next post பாஜகவின் தந்திரங்கள் தான் சீமானின் பேச்சு ஆம்பூரில் நாகை சட்டமன்ற உறுப்பினர் ஆளுர் ஷா நவாஸ் பேட்டி..