![](https://ullatchiarasu.com/wp-content/uploads/2023/08/IMG-20230804-WA0330.jpg)
பெண்கள் கலைஞர் உரிமை தொகை திட்டத்திற்கான 2ம் கட்ட விண்ணப்பங்களை பொது மக்களுக்கு நேரில் விநியோகம் செய்த திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர்
பெண்கள் கலைஞர் உரிமை தொகை திட்டத்திற்கான 2ம் கட்ட விண்ணப்பங்களை பொது மக்களுக்கு நேரில் விநியோகம் செய்த திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர்
ஆதியூர் பகுதியில் கலைஞர் உரிமை திட்ட 2ஆம் கட்ட விண்ணப்பங்கள் விநியோகம் செய்யும் பணி ஈடுபட்ட மாவட்ட ஆட்சியர்
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஆரியர் ஊராட்சியில் இன்று கலைஞர் மகளிர் உரிமை திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்களை வீடு வீடாக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கரன் பாண்டியன் விநியோகம் செய்யும் பணியினை மேற்கொண்டார்.
மேலும் இந்த நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இ வளர்மதி வருவாய் கோட்டாட்சியர் திருமதி பானு திருப்பத்தூர் கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் முருகேசன்,திருப்பத்தூர் வட்டாட்சியர் சிவப்பிரகாசம் மற்றும் அரசு அதிகாரிகள் என பலர் உடன் இருந்தனர்.
மேலும் செய்திகள்
ஸ்ரீ மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா எம். எல். ஏ க.தேவராஜி பங்கேற்பு
ஸ்ரீ மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில் எம். எல். ஏ க.தேவராஜி பங்கேற்பு திருப்பத்தூர் மாவட்டம்,ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றியம்,பணியான்டப்பள்ளி ஊராட்சி, வாலூர் கிராமத்தில் ஸ்ரீ...
திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் திருப்பத்தூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி நலத் துறை சார்பில் என் கல்லூரி கனவு உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் திருப்பத்தூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி நலத் துறை சார்பில் என் கல்லூரி கனவு உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது....
பொதுமக்களுடன் புத்தாண்டை கொண்டாடிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
பொதுமக்களுடன் புத்தாண்டை கொண்டாடிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருப்பத்தூர் ஜன 2, காவல்துறை சார்பாக புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வழிபாட்டுத் தலங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில்...
புத்தாண்டையொட்டி கோவிலுக்கு செல்லும் வழியில் ஏற்பட்ட சோகம் லாரி மோதியதில் 2 பெண் குழந்தைகள் உயிரிழப்பு- மூவர் சிகிச்சை
புத்தாண்டையொட்டி கோவிலுக்கு செல்லும் வழியில் ஏற்பட்ட சோகம் லாரி மோதியதில் 2 பெண் குழந்தைகள் உயிரிழப்பு- மூவர் சிகிச்சை திருப்பத்தூர் ஜன-01, ஜோலார்பேட்டை பெரியகம்மியம்பட்டு பகுதியை சேர்ந்தவர் பரந்தாமன்,...
வாணியம்பாடியில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுப்பட்டு வந்தவர் கைது.
வாணியம்பாடியில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுப்பட்டு வந்தவர் கைது. திருப்பத்தூர் ஜன-01, வாணியம்பாடி நகர் பகுதியில் கடந்த சில நாட்களாக இருசக்கர வாகனங்கள் காணாமல் போவதாக...
டிச-21; திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பள்ளிப்பட்டு ஊராட்சியில் 30 லட்சம் மதிப்பிலான புதிய துணை சுகாதார நிலையம் வட்டார மருத்துவ அலுவலர் ச
டிச-21; திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பள்ளிப்பட்டு ஊராட்சியில் 30 லட்சம் மதிப்பிலான புதிய துணை சுகாதார நிலையம் வட்டார மருத்துவ அலுவலர் ச.பசுபதி MD...