புதுக்கோட்டை அருகே அரசு பள்ளியில் கலைத் திருவிழா 

Spread the love

 
புதுக்கோட்டை;செப்.12:

புதுக்கோட்டை அருகே உள்ள அதிரான்விடுதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கலைத் திருவிழா நடைபெற்றது.
 
தமிழகத்தில்‌ உள்ள பல்வேறு கலை வடிவங்களை அறிமுகப்படுத்தி மாணவர்களின்‌ கலைத்‌ திறன்  களை வெளிக்கொணரும்‌ விதமாக, அரசுப்‌ பள்ளி மாணவர்களுக்கு கலை சார்ந்த பயிற்சிகள்‌ கலை அரங்க செயல்பாடுகள் மூலம்‌ வழங்கப்பட்டு, மா ணவர்களுக்கு, பள்ளி, வட்டாரம், மாவட்டம்‌ மற்றும்‌ மாநில அளவில்‌ கலைத்திருவிழா போட்டிகள்‌ நடத்தப்பட்டது.
 
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும்‌ சா ன்றிதழ்களும்‌ வழங்கப்படுகிறது.புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் அதிரான்விடுதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கலைத் திருவிழா நடைபெற்றது. இவ்விழா பள்ளி தலை மையாசிரியர் ஜெயலட்சுமி தலைமையில் நடை பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post கோவை ஜெம் மருத்துவமனையில் அறிவின் AI தொழில்நுட்பத்துடன் கூடிய எண்டோஸ்கோபி சிகிச்சை அறிமுகம்
Next post புதுக்கோட்டை அருகே தேமுதிக 20-ம் ஆண்டு துவக்க விழா