சிபிஎஸ்சி பள்ளிகள் 10ம் தேதி திறப்பு

சென்னை: தமிழக அரசு பாடத்திட்டத்தில் படித்து வரும் மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு கடந்த 30-ந்தேதி முடிவடைந்தது. அதைத் தொடர்ந்து ஆயுத பூஜை மற்றும் காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டது....

புதுவையில் துர்கா பூஜை வடமாநில பெண்கள் சிறப்பு பூஜை

புதுச்சேரி: புதுவையில் 500-க்கும் மேற்பட்ட வடமாநிலங்களை சேர்ந்த குடும்பத்தினர் வசித்து வருகின்றன. மேற்கு வங்காளம், பீகார், ஒடிசா, ஜார்கண்ட், உத்தரபிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த...

வண்டலூர் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வரவு அதிகரிப்பு

சென்னை வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்கா கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு இயல்பு நிலை பார்வையாளர்களை கையாண்டுள்ளது. சென்னை மற்றும் அதனையொட்டிய மாவட்ட மக்கள் வண்டலூர் உயிரியல்...

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை தேசிய தரச்சான்று (ஐ.எஸ்.ஓ) பெற்றது

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை தேசிய தரச்சான்று (ஐ.எஸ்.ஓ) பெற்றது தென்காசி அக் 4. திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து பிரித்து புதிதாக தோற்று விக்கப் பட்ட தென்காசி...

ஆயுதபூஜை விழாவில் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் பங்கேற்பு

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ராஜுவ்காந்தி சிலை அருகில் செயல்பட்டுவரும் ஐயன் திருவள்ளூர் ஆட்டோ ஸ்டான்ட் சார்பில் ஆயுதபூஜை விழா கொண்டாடப்பட்டது. கௌரவத் தலைவர் சாமுவேல் செல்லப்பாண்டியன் தலைமையில்...

7 சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ள இடங்களுக்கு நவம்பர் மாதம் தேர்தல் இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு

புதுடெல்லி : பல்வேறு காரணங்களால் 6 மாநிலங்களுக்கு உட்பட்ட 7 சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளன. அந்தவகையில் பீகாரின் மோகமா, கோபால்கஞ்ச், மராட்டியத்தின் அந்தேரி கிழக்கு, அரியானாவின்...

கருணை அடிப்படையில் பணி வழங்குவது உரிமை அல்ல -உச்சநீதி மன்றம் தீர்ப்பு

புதுடெல்லி : கேரளாவின் எர்ணாகுளத்தைச் சேர்ந்தவர் அனுஸ்ரீ. அவரது தந்தை திருவாங்கூர் உரங்கள் மற்றும் ரசாயன நிறுவனத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தார். இதற்கிடையே பணியின்போது கடந்த 1995-ம்...

காந்திஜெயந்தி தினத்தன்று மதுவிற்பதாக பல்வேறு புகார் 5 பேர் கைது

அரியலூர் அரியலூர் மாவட்டம் தா.பழூர் சுற்றுவட்டார பகுதிகளில் காந்திஜெயந்தி தினத்தன்று மதுவிற்பதாக பல்வேறு புகார் வந்தது. இதையடுத்து, சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தினர்....

அரசு மருத்துவ கல்லூரியில் பணியாற்றும் பேராசியர்களுக்கு பத

சென்னை: அரசு மருத்துவ கல்லூரிகளில் பணியாற்றிய 6 பேராசிரியர்களுக்கு மருத்துவ கல்லூரி முதல்வர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. சென்னை மருத்துவ கல்லூரி இயக்குனராக இருந்த கே.நாராயணசாமி செங்கல்பட்டு...