ஓசூர் அருகே மின்சாரம் தாக்கி படுகாயமடைந்த குரங்கிற்கு அங்கிருந்த குடியிருப்புவாசிகள் சிகிச்சை அளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை வனப்பகுதியிலிருந்து குரங்குகள் உணவைத் தேடி அடிக்கடி ஊருக்குள் வந்து விடுகின்றன. இந்நிலையில் நேற்று வனப்பகுதியில் இருந்து வெளியேறிய குரங்கு ஒன்று...

துப்பாக்கியுடன் வனப்பகுதியில் மூவர் உலா – வனத்துறையினர் அதிரடி

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் ஒகேனக்கல் ஏரிக்காடு பகுதியில் வசித்து வருபவர் மாரிமுத்து (27). இவர் தமிழ்நாடு - கர்நாடகா எல்லை பகுதிகளான ஒகேனக்கல் மற்றும் ஆலம்பாடி...

தியாகி சுப்ரமணிய சிவா அவர்களின் 139 வது பிறந்த நாளை முன்னிட்டு தருமபுரி மாவட்டம் திருவுருவ படத்திற்கு மாவட்ட ஆட்சியர் சாந்தி மலர் தூவி மரியாதை.

தியாகி சுப்ரமணிய சிவா அவர்களின் 139 வது பிறந்த நாளை முன்னிட்டு தருமபுரி மாவட்டம் பாப்பாரபட்டியில் உள்ள அவரது மணிமண்டபத்தில் அவரது திருவுருவ படத்திற்கு மாவட்ட ஆட்சியர்...

திமுக மாவட்ட செயலாளருக்கும் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் மேற்கு மாவட்ட செயலாளராக தளபதி ஸ்டாலின் அவர்களால் நியமனம் செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் பி பழனியப்பன் . அவர்களுக்கு மாரண்ட அள்ளி பேரூர்...

இலக்கியபட்டி ஊராட்சி கிராம சபைகூட்டம் நடைபெற்றது

" தருமபுரி ஊராட்சி ஒன்றியம் இலக்கியம் பட்டி ஊராட்சியில் கிராம சபைக்கூட்டம் " அக்.3 தருமபுரி மாவட்டம் தருமபுரி ஊராட்சி ஒன்றியம் இலக்கியம்பட்டி ஊராட்சியின் சார்பில் காந்தி...

தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் . தடங்கம்.பெ‌. சுப்பிரமணி தருமபுரி சிறப்பான வரவேற்பு”

தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் . தடங்கம்.பெ‌. சுப்பிரமணி தருமபுரி சிறப்பான வரவேற்பு" திராவிட முன்னேற்றக் கழகத்தின் தருமபுரி கிழக்கு மாவட்ட, தருமபுரி பெண்ணாகரம். சட்டமன்ற தொகுதி...

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் ஒன்றியம் செங்கனூர் ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் ஐங்கமையனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் முன்பு நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் மணி தலைமை தாங்கினார். செங்கனூர் ஊராட்சியில் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள் பற்றியும் முக்கியமான கோப்புகள் சரி பார்க்கப்பட்டது.மது மற்றும் போதை பொருட்கள் இல்லாத ஊராட்சியாக இருக்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.பருவ மழையினை எதிர் கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மற்றும் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க வேண்டும் நடவடிக்கைகள் மேற்கொள்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இந்நிகழ்வில் சின்னபள்ளத்தூர் பள்ளியின் தலைமை ஆசிரியர் கூத்தப்பாடி மா.பழனி , ஊராட்சி மன்ற துணை தலைவர் அண்ணா நரசிம்மன் ,ஒன்றிய கவுன்சிலர் குமரேசன் ,வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி மன்ற எழுத்தாளர் ரங்கநாதன் மற்றும் ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் ஒன்றியம் செங்கனூர் ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் ஐங்கமையனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் முன்பு நடைபெற்றது. இந்த...

தர்மபுரி மாவட்ட திமுக கிழக்கு மாவட்ட கழக செயலாளர் தடங்கம் பி சுப்பிரமணி அவர்கள் பென்னாகரம் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

தர்மபுரி மாவட்ட திமுக கிழக்கு மாவட்ட கழக செயலாளர் தடங்கம் பி சுப்பிரமணி அவர்கள் பென்னாகரம் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்


No More Posts