கோவில்பட்டி ஸ்ரீசெண்பகவல்லி அம்மன் உடனுறை ஸ்ரீ பூவனநாதசுவாமி திருக்கோவிலில் கார்த்திகை சோமவார சிறப்பு பூஜை

Spread the love

கோவில்பட்டி ஸ்ரீசெண்பகவல்லி அம்மன் உடனுறை ஸ்ரீ பூவனநாதசுவாமி திருக்கோவிலில் கார்த்திகை சோமவார சிறப்பு பூஜை

தூத்துக்குடி நவ 21,

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி

ஸ்ரீசெண்பகவல்லி அம்மன் உடனுறை ஸ்ரீ பூவனநாதசுவாமி திருக்கோவிலில் கார்த்திகை சோமவார சிறப்பு பூஜை நடைப்பெற்றது.

 

இதனையொட்டி சங்கல்பம், கணபதி பூஜை, ஸ்பதன கும்பகலச பூஜை, 108 சங்கு பூஜை, சிறப்பு யாகபூஜை சிறப்பு தீபாராதனை நடைப்பெற்றது.

 

தொடர்ந்து ஸ்ரீ பூவனநாத சுவாமிக்கு 18 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும், 108 சங்காபிஷேகமும் அலங்கார தீபாராதனை நடைப்பெற்றது.

 

இதனை தொடர்ந்து நந்திஸ்வராருக்கு சோமவார பிரதோஷம் முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை பூஜைகள் நடைபெற்றது இவ் சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர் சுற்றுவட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு அம்பாள்,சுவாமி தரிசனம் செய்தனர்.

 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நிருபர் S.முத்துக்குமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post கோவை பூலாம்பட்டி அருகே டாஸ்மாக் கடையைஆற்றுக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்.
Next post கோவில்பட்டி தாலூகா அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியினர்