நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளராக ராஜேஷ்குமார் எம்.பி தேர்வு

Spread the love

நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளராக ராஜேஷ்குமார் எம்.பி தேர்வு

நாமக்கல் நகரில் கழகத்தின் 15வது பொதுத் தேர்தலில் நாமக்கல் கிழக்கு மாவட்ட கழக செயலாளாராக தேர்தேடுக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் இராஜேஸ்குமார் பேரறிஞர் அண்ணா திருவுருவ சிலைக்கு சுற்றுலா துறை அமைச்சர் மரு.மதிவேந்தன், சட்டமன்ற உறுப்பினர்கள் பொன்னுசாமி, இராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.இன்நிகழ்வில் அவைத்தலைவர் மணிமாறன் அவர்கள்,பொருளாளர் பாலசந்திரன் அவர்கள்,மாவட்ட துணை செயலாளர்கள்,நகர, ஒன்றிய,பேரூர் கழக செயலாளர்கள்,பொதுக்குழு உறுப்பினர்கள்,சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post கேரளவில் தமிழக முதல்வரை வரவேற்ற அமைச்சர்கள்
Next post சிவாஜி சிலைக்கு மதச்சார்பற்ற ஜனதா தளம் மாலையணிவிப்பு