வேப்பூர் அருகே கழுதூர் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் நடைப்பெற்றது.

Spread the love

வேப்பூர் அருகே கழுதூர் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் நடைப்பெற்றது.

கடலூர் மாவட்டம் மங்களுர் ஒன்றியத்திற்குட்பட்ட கழுதூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்றதலைவர் கருணாநிதி தலைமையில் நடைப்பெற்றது.

சிறப்பு அழைப்பாளராக வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகுருநாதன் கலந்துகொண்டார்.

கூட்டத்தில் மருத்துவ மேற்பார்வையாளர் தேவகிருஷ்ணன்,ஆசிரியர்கள், இளைஞர்கள், 500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் அனைத்து துறை அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post சர்வதேச யுனைடெட் கலாம் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம் பிடித்தனர்….
Next post புதுக்கோட்டை அருகே ஆலங்குடி ஐயப்பன் கோவிலில் நடைபெற்ற படி பூஜை விழாவில் பக்தர்கள் அருள் வந்து ஆடிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.