மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் விசிக தலைவர் திருமாவளவனை நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்த இந்திய தேசிய லீக் மாநில தலைவர் பஷீர் அகமது

மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் விசிக தலைவர் திருமாவளவனை நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்த இந்திய தேசிய லீக் மாநில தலைவர் பஷீர் அகமது சென்னை...

30 நிமிடங்களாக இதயத்துடிப்பு இல்லாத நிலையில் நோயாளிக்கு மறுவாழ்வு அளித்து க.எம்.சி.ஹெச் மருத்துவர்கள் சாதனை

30 நிமிடங்களாக இதயத்துடிப்பு இல்லாத நிலையில் நோயாளிக்கு மறுவாழ்வு அளித்து க.எம்.சி.ஹெச் மருத்துவர்கள் சாதனை கோவை செப் 29,கோவையை சார்ந்த  வேல்முருகன் (வயது 54) என்ற நபர்...

டிரினிட்டி சூப்பர் ஸ்பெஷலிட்டி கண் மருத்துவமனை கோவையில் துவக்கம்

டிரினிட்டி சூப்பர் ஸ்பெஷலிட்டி கண் மருத்துவமனை கோவையில் துவக்கம்   கோவை செப் 29- டிரினிட்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். கண்களில்...

கோயமுத்தூர் பத்திரிகையாளர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

கோயமுத்தூர் பத்திரிகையாளர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். கோவை செப் 25, கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றத்தின் 2023-2024க்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது....

வந்தே பாரத் ரெயில் கோவில்பட்டி ரயில்வே நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் – முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கோரிக்கை 

வந்தே பாரத் ரெயில் கோவில்பட்டி ரயில்வே நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கோரிக்கை   கோவில்பட்டி :...

கோவில்பட்டியில் அதிக கட்டணம் வசூலிக்கும் மினி பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – மதிமுக கோரிக்கை 

கோவில்பட்டியில் அதிக கட்டணம் வசூலிக்கும் மினி பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - மதிமுக கோரிக்கை   கோவில்பட்டி:செப்-23 தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இயக்கப்பட்டு வரும்...

தமிழகத்தில் நிலவும் பிரச்சனையை தீர்ப்பதற்கு டெல்லி தலைவர்கள் வந்து பேசி சரி செய்ய வேண்டும்-டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி.. புதிய தமிழக கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் பத்திரிக்கையாளர் சந்தித்தார். அப்போது பேசிய அவர் 2019 ஆண்டு தமிழகத்தில் அதிமுக தலைமைகளில் வலுவான கூட்டணி உருவானது, அதே போல தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணி வலுப்படுத்தும் வகையில் 25 ஆண்டு நிறைவு சாதனை விழா டெல்லியில் நடைபெற்றது.தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிற திமுக ஆட்சியில் தலைவிரித்தாடும் லஞ்ச ஊழலை எதிர்த்து அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். தற்போது இரண்டு நாட்களாக கூட்டணிக்குள் இருக்கின்ற இரண்டு(பாஜக – அதிமுக)நண்பர்களுக்குள் மனக்கசப்பு ஏற்பட்டு வார்த்தை போர் நடைபெற்று வருகிறது.இதெல்லாம் விட்டுவிட்டு வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும்.. தமிழக பட்ஜெட்டில் நிறைவேற்றப்படக்கூடிய பல திட்டங்கள் சரியான நிறைவேற்றப்படாமல் கிராமங்களில் சாலைகளை போடாவில்லை,ஒட்டுமொத்தமாக சட்டம் ஒழுங்கு சீரடைந்து சந்தி சிரிக்கும் விதமாக இருக்கிறது.மக்கள் விரோத திமுக கட்சியை அகற்ற தேசியத் ஜனநாயகக் கூட்டணி கட்சி நடைபெறும் ஒருமித்து செயல்படுகின்ற நேரம் இதுவாகும். மீண்டும் பிரதமர் மோடியை 3வது முறையாக பிரதமராக ஆக்க அனைவரும் சேர்ந்து உழைக்க வேண்டும்,தமிழகத்தில் நிலவும் பிரச்சனையை தீர்ப்பதற்கு டெல்லி தலைவர்கள் வந்து பேசி சரி செய்ய வேண்டும் அதற்கான அனைத்து முயற்சிகளும் எடுப்பேன்,பரந்த மனப்பான்மையுடன் அனைவரும் சேர்ந்து செயல்பட வேண்டும் என்றார்.

தமிழகத்தில் நிலவும் பிரச்சனையை தீர்ப்பதற்கு டெல்லி தலைவர்கள் வந்து பேசி சரி செய்ய வேண்டும்-டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி.. கோவை செப் 19, புதிய தமிழக கட்சியின் நிறுவனத்...

கே.எம்.சி.எச் மருத்துவ மனையில் பாலியேட்டில் கேர் பிரிவை தன்னம்பிக்கை பேச்சாளர் பர்வீன் சுல்தானா திறந்து வைத்தார்.

கே.எம்.சி.எச் மருத்துவ மனையில் பாலியேட்டில் கேர் பிரிவை தன்னம்பிக்கை பேச்சாளர் பர்வீன் சுல்தானா திறந்து வைத்தார்.   புற்றுநோய் முற்றிய நிலையில் உள்ளவர்களுக்கு சிறப்பு கவனத்துடன் சிகிச்சை...

அமைச்சர் முத்துசாமிக்கு அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு சங்கத்தின் தேசிய துணை தலைவர் லயன் செந்தில்குமார் தலைமையில் நன்றி தெரிவித்தனர்.

அமைச்சர் முத்துசாமிக்கு அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு சங்கத்தின் தேசிய துணை தலைவர் லயன் செந்தில்குமார் தலைமையில் நன்றி தெரிவித்தனர். கோவை செப் 15, அகில...

கோவையில். களை கட்டும் கோ க்ளாம் விற்பனை கண்காட்சி

கோவையில். களை கட்டும் கோ க்ளாம் விற்பனை கண்காட்சி கோவை செப் 15, கோவை ரெசிடென்சி ஓட்டல் அரங்கில் கோ கிளாம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆடை...