அமைச்சர் முத்துசாமிக்கு அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு சங்கத்தின் தேசிய துணை தலைவர் லயன் செந்தில்குமார் தலைமையில் நன்றி தெரிவித்தனர்.

Spread the love

அமைச்சர் முத்துசாமிக்கு அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு சங்கத்தின் தேசிய துணை தலைவர் லயன் செந்தில்குமார் தலைமையில் நன்றி தெரிவித்தனர்.

கோவை செப் 15, அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனத்தலைவர் ஹென்றி தலைமையில் தமிழக அரசு மற்றும் வீட்டு வசதி துறை மற்றும் நகர்புற வளர்ச்சி திட்ட அமைச்சர் முத்துசாமியிடம் மனை வரன்முறை படுத்த கோரிக்கை விடுத்து வந்தனர். இன்நிலையில் மனை வருன்முறை செய்ய வரும் பிப்வரி மாதம் 29ம் தேதி வரை காலநீடிப்பு செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கோவையில் கலைஞரின் மாதம் தோறும் மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டத்திற்கு வருகை தந்த அமைச்சர் முத்துசாமியை அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தேசிய துணை தலைவரும்,என் நிலம் பில்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் செந்தில்குமார் தலைமையில் நன்றி தெரிவித்தனர்.

இந்த நிகழ்வின் போது செயற்குழு உறுப்பினர் ஹேப்பி ஹோம் பாலசுப்பிரமணி,இந்துஸ்தான் கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் ஆதவன் கருப்புசாமி,லையன் மோகன்ராஜ்,ஜெயம் லேண்ட் புரோமோட்டர்ஸ், கண்ணன்,எஸ்கேடி புரமோட்டரஸ்செல்வகுமார், கருப்புசாமி,எஸ்.கே.எம் புரமோட்டரஸ் சுரேஷ்குமார், சைன்வுட் கார்த்திக்,டைல்ஸ்புரோ சந்தோஷ்,ஏஎஸ்ஆர் பில்டர்ஸ் ராஜேஷ்

,கோவை லைப் ஸ்டைல் அனந்தராமன், திருப்பூர் சுந்தர்,சிஜிஎன் பால்ராஜ், ஶ்ரீ கிருஷ்ணா புரோமோட்டர்ஸ் அய்யப்பன்,கோவை ரவீந்திரன்,லண்டன் ஶ்ரீராம்,போர் ரமேஷ்,பெரியநாயக்கன் பாளையம் நிர்வாகிகள் ஆகியோர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post கோவையில். களை கட்டும் கோ க்ளாம் விற்பனை கண்காட்சி
Next post கே.எம்.சி.எச் மருத்துவ மனையில் பாலியேட்டில் கேர் பிரிவை தன்னம்பிக்கை பேச்சாளர் பர்வீன் சுல்தானா திறந்து வைத்தார்.