பாபர் மசூதி இடிப்பு தினம் கோவையில் 5 ஆயிரம் போலீசார் குவிப்பு.
பாபர் மசூதி இடிப்பு தினம் கோவையில் 5 ஆயிரம் போலீசார் குவிப்பு.
கோவை டிசம்பர் 5-
பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி (டிச.6) கோவையில் காவல்துறையினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் தலைமையில் மாநகரில் 4 ஆயிரம் காவலர்களும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தலைமையில் புறநகர் பகுதியில் ஆயிரம் காவலர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையம் ஆகிய பகுதிகளில் வாகன தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சோதனைச் சாவடிகளிலும் கண்காணிப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ரயில் நிலையத்தில் பயணிகளின் உடைமைகள் ஸ்கேனிங் செய்யப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுகின்றன.
மேலும் செய்திகள்
குடிசை மாற்று வாரியத்தில் 36 குடும்பங்களுக்கு வீடு வழங்க கோரி பாதிக்கப்பட்ட மக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்
குடிசை மாற்று வாரியத்தில் 36 குடும்பங்களுக்கு வீடு வழங்க கோரி பாதிக்கப்பட்ட மக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார் கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் 200-க்கும் மேற்பட்டோர்...
எஸ்டிபிஐ கோவை மாவட்ட செயற்குழு கூட்டம் முஸ்தபா தலைமையில் நடந்தது.
எஸ்டிபிஐ கோவை மாவட்ட செயற்குழு கூட்டம் முஸ்தபா தலைமையில் நடந்தது. கோவை டிச 21, எஸ்டிபிஐ கட்சியின் கோவை மாவட்டசெயற்குழு கூட்டம்மாவட்ட தலைவர் முஸ்தபா...
கோவையில் மறைந்த கழக முன்னோடி முன்னாள் எம்பி இரா.மோகன் இல்லத்திற்கு வந்து அவரது திருவுருவ படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்
கோவையில் மறைந்த கழக முன்னோடி முன்னாள் எம்பி இரா.மோகன் இல்லத்திற்கு வந்து அவரது திருவுருவ படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் - இரா.மோகன் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்...
கோவையில் திமுக அரசை கண்டித்து பாஜக பேரணி – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைது.
கோவையில் திமுக அரசை கண்டித்து பாஜக பேரணி - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைது. கோவை குண்டுவெடிப்பு குற்றவாளியின் இறுதி ஊர்வலத்திற்கு அரசு...
வருங்கால ஆட்டோமோட்டிவ் இன்ஜினியரிங் துறையினை வடிவமைப்பதில் அம்ருதா பல்கலைக்கழகம் வால்வோ குழுவுடன் ஒத்துழைப்பு
வருங்கால ஆட்டோமோட்டிவ் இன்ஜினியரிங் துறையினை வடிவமைப்பதில் அம்ருதா பல்கலைக்கழகம் வால்வோ குழுவுடன் ஒத்துழைப்பு கோவை டிச 18, அம்ருதா விஸ்வ வித்யாபீடம் வால்வோ குரூப் இந்தியா...
அரசு பள்ளிக்கு ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் ஸ்மார்ட் வகுப்பு வசதி செய்து தந்த ஓரியன் இன்னோவேஷன் தனியார் நிறுவனம்
அரசு பள்ளிக்கு ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் ஸ்மார்ட் வகுப்பு வசதி செய்து தந்த ஓரியன் இன்னோவேஷன் தனியார் நிறுவனம் *அரசு பள்ளி மாணவர்களின் திறனை மேம்படுத்துவதற்காக...