தூய்மை பணியாளர்களுக்கு பொன்னாடை அணிவித்து,பரிசுகள் வழங்கிய கோவை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் விதியா.

Spread the love

தூய்மை பணியாளர்களுக்கு பொன்னாடை அணிவித்து,பரிசுகள் வழங்கிய கோவை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் விதியா.

கோவை நவ 23,

உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் நவீன கட்டண கழிப்பிடத்தில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு பொன்னாடை மற்றும் பரிசுகள் வழங்கினர். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி QR Code பயன்படுத்தும் முறையையும் விளக்கினர்.அதில் மாமன்ற உறுப்பினர் வித்யா ராமநாதன்,ஜெரால்டு, சத்ய புனிதன், மாநகராட்சி மேற்பார்வையாள ஈஸ்வரி கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post ஆனைமலை அருகே கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த அங்கன்வாடி பெண் உதவியாளர் போலீசார் வலை.
Next post “இது வெறும் கல்லூரி அல்ல… பெண் குலத்தின் ஒளி விளக்கு”- கல்லூரி பட்டமளிப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு