தாராபுரம்  அரசினர் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தினவிழா சமூக சேவகர் சிவசங்கர் பங்கேற்பு 

Spread the love

தாராபுரம்  அரசினர் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தினவிழா சமூக சேவகர் சிவசங்கர் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம்அடுத்த கெத்தல்ரேவ்அரசினர் உயர்நிலை ப்பள்ளியில் ஆசிரியர்தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது கல்வியாளர் டாக்டர் ஜெய்லானி தலைமையில் ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை விழிப்புணர்வு குழுஉறுப்பினர் சிவசங்கர் முன்னிலையில் நடைபெற்றது நிகழ்ச்சியில் தமிழ்ச்செல்வி அனைவரையும் வரவேற்று பேசினார்.ராகவன், கருப்புச்சாமி பள்ளியின் ஆசிரியர்கள் மாணவர்கள் சிறப்பு பற்றி பேசிவாழ்த்துரை பாப்பாக்கு வழங்கினார்.

நாகமணி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார் நாகமணி ஆசிரியர்கள் சாந்தி. நித்யாசுரேஷ், விஸ்வநாதன் ஆகியோரும்,மாணவிகள் கீர்த்தனா,யமுனா,கார்த்திகா,முருகஜோதி, பிரதிக்ஷா ஆகியோரும் ஆசிரியர் தினவிழா ஏன் கொண்டாடப்படுகிறோம் என்று சிறப்பு பற்றியும் பேசினார்கள். மாணவிகள் தங்கள் ஆசிரியர்கள் எவ்வாறு எங்களிடம் அன்புடன் இருக்கிறார் என்று இந்த விழாவில் நினைவு கூர்ந்தனர்.ஆசிரியர்களுக்கு சமூக ஆர்வலர் சிவசங்கரன் டாக்டர் ஜெய்லானி ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்து மாணவிகளுக்கு இனிப்பு வழங்கியும் ஊட்டி விட்டு மகிழ்ந்தனர் மாணவிகள் ஆசிரியர்களுக்குஊட்டி விட்டு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட தொழில்துறையினர் உண்ணாவிரதம் அறிவிப்பு..!
Next post திருப்பத்தூரில் இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து அகில இந்திய மறியல் போராட்டம்! சுமார் 50க்கும் மேற்பட்டோர் கைது