ஆவினங்குடி ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று கிராம சபை கூட்டம்

Spread the love

மங்களூர் ஒன்றிய ஆவினங்குடி ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது அதில் ஊராட்சி மன்ற தலைவர் கலையரசி சுப்பிரமணியன் வார்டு உறுப்பினர்கள் ஊராட்சி செயலாளர் மங்களூர் ஒன்றிய சிறப்பு விருந்தினர் முருகவேல் சார் பள்ளி காவல் துறை ஆதிகாரி தலைமையாசிரியர் நியாய விலைக் கடை கிராம செவிலியர் அங்கன்வாடி ஊராட்சி கணக்காளர் மகளிர் திட்ட ஒருங்கிணைப்பாளர் உறுப்பினர்கள் ஊர் பொதுமக்கள் துப்புரவு பணியாளர் தூய்மை காவலர் ஆகியோர் கிராமசபை கூட்டத்தில் கலந்துகொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post புதுக்கோட்டை அருகே ஆலங்குடி ஐயப்பன் கோவிலில் நடைபெற்ற படி பூஜை விழாவில் பக்தர்கள் அருள் வந்து ஆடிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
Next post தீபாவளி போனஸ் மற்றும் ஊதிய உயர்வு வழங்க கோரி கோவை மாநகராட்சி ஆணையாளரிடம் மனு.