இறந்த மிளாக் கறி எடுத்து சென்றவர்களுக்கு 1 லட்சம் அபராதம் வனத்துறை நடவடிக்கை
இறந்த மிளாக் கறி எடுத்து சென்றவர்களுக்கு 1 லட்சம் அபராதம் வனத்துறை நடவடிக்கை
தென்காசி அக் 4,தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகில் உள்ளது மேக்கரை எருமைச்சாடி வனப்பகுதிக்கு உட்பட்ட பகுதியில் செந்நாய்கள் கடித்து இறந்த மிளாவின் மிளாக்கறியை எடுத்துச் சென்ற திருமலாபுரம் பகுதியை சேர்ந்த காசிராஜன்,மேக்கரை பகுதியை சேர்ந்த ஆறுமுகம் அதை பகுதியை சேர்ந்த இசக்கிமுத்து மேலும் மேக்கரை பகுதியை சேர்ந்த ஐயப்பன் ஆகிய நான்கு நபர்களை கடையநல்லூர் வனத்துறையினர் கைது செய்து அவர்களுக்கு தலா 25 ஆயிரம் வீதம் மொத்தம் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
மேலும் செய்திகள்
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 4 இயற்கை உணவுகள் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கிய ஆலோசகர் ஷீலா கிருஷ்ணசாமி தகவல்
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 4 இயற்கை உணவுகள் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கிய ஆலோசகர் ஷீலா கிருஷ்ணசாமி தகவல் கோவை, ஏப். 26- பருவ நிலைகள்...
தொட்டியில் கூட்டமாக தண்ணீர் அருந்திய காட்டு யானைகள் – மலை கிராம மக்கள் எடுத்த வீடியோ காட்சிகள் வைரல்
தொட்டியில் கூட்டமாக தண்ணீர் அருந்திய காட்டு யானைகள் - மலை கிராம மக்கள் எடுத்த வீடியோ காட்சிகள் வைரல்... தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.கோவை...
கோவை மருதமலையின் உப கோவிலான கரி வரதராஜ பெருமாள் கோவிலில் நகைகள் திருட்டு – அர்ச்சகர் கைது
கோவை மருதமலையின் உப கோவிலான கரி வரதராஜ பெருமாள் கோவிலில் நகைகள் திருட்டு - அர்ச்சகர் கைது கோவை மருதமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும்...
தாராபுரம் தூய்மை பணியாளர்களுக்கு தாகம் தீர்த்த சமூக சேவகர் சிவசங்கர்
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இரு மாதங்களாக உலக அளவில் நாளுக்கு நாள் காலம் மாற்றங்கள் காரணமாக வெப்பம் 100 டிகிரி தாண்டி அடித்துக் கொண்டிருக்கும் வேளையில் மக்கள்...
மாற்றுத் திறனாளிகளுக்கு மெகா இலவச செயற்கை மூட்டு முகாம் வரும் 28 ம் தேதி நாராயண் சேவா சன்ஸ்தான் அமைப்பு நடத்துகின்றது.
கோவை ஏப் 26, கோவை மாவட்டம் ராஜஸ்தானின் உதய்பூரைச் சேர்ந்த புகழ்பெற்ற மற்றும் தேசிய விருது பெற்ற சமூக சேவை அமைப்பு நாராயண் சேவா சன்ஸ்தான், தமிழகத்தின்...
ஜேஇஇ தேர்வில் ஆகாஷ் எஜூகேஷனல் கல்வி நிறுவனத்தில் படித்து கோவை மாணவர் அகில இந்திய தரவரிசைப் பட்டியலில் 632 இடம் பெற்றுள்ளார்.
ஜேஇஇ தேர்வில் ஆகாஷ் எஜூகேஷனல் கல்வி நிறுவனத்தில் படித்து கோவை மாணவர் அகில இந்திய தரவரிசைப் பட்டியலில் 632 இடம் பெற்றுள்ளார். கோவை ஏப் 26, ஆகாஷ்...