கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டமுத்தூர் அ.ரவி மூத்த முன்னோடி இராமநாதன் திருவுருவ படத்திற்கு மரியாதை – உடன்பிறப்புகள் உற்சாகம்

Spread the love

கோவை வடக்கு மாவட்ட செயலாளராக பொறுப்பேற்று கொண்ட தொண்டாமுத்தூர் அ.ரவி மறைந்த திமுக தலைவர் கலைஞர் அவர்களால் கோவை தென்றல் என்று அன்புடன் அழைக்கப்பட்டவரும் முன்னாள் கோவை மாநகர மாவட்ட செயலாளர்,முன்னாள் கழக அமைப்புச் செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் மறைந்த மு. இராமநாதன் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலையிட்டு
மரியாதை செலுத்தினார்.இந்த நிகழ்வு கோவை மாவட்ட உடன்பிறப்புகளை உற்சாகப்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post கிராமசபை கூட்டத்தில் திமுக எம்எல்ஏ பங்கேற்பு
Next post ஏழைகளின் கண்ணீரை துடைக்கும் சமூக ஆர்வலர்