சிறுவாணியில் 55 மில்லி மீட்டர் மழை

Spread the love

சிறுவாணியில் 55 மில்லி மீட்டர் மழை

கோவை அக்டோபர் 4-

கோவை மாநகராட்சி மற்றும் வழியோர கிராமங்களுக்கு மிக முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில், மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்திருக்கிறது.

நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, 55 மி.மீ., மழை பதிவானதால், 42.95 அடிக்கு நீர் இருப்பு இருக்கிறது. குடிநீர் தேவைக்கு, 10 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு, மக்களுக்கு சப்ளை செய்யப்பட்டது.

மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘தென்மேற்கு பருவ மழை, செப்., மாதத்துடன் முடிந்து விட்டது. வட கிழக்கு பருவ மழை துவங்கி விட்டது.

டிச., இறுதி வரை தொடர்ந்து பெய்யும் என எதிர்பார்க்கிறோம்’ என்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post எம். பி. ஏ. படிப்பில் சேர வரும் 10 -ம் தேதி கவுன்சிலிங்
Next post கோவை கோரக்பூர் சிறப்பு ரயில் இயக்கம்.