புதுக்கோட்டை அருகே ஆலங்குடியில் டிப்பர் லாரி மோதி முதியவர் பலியான சம்பவத்தில் தப்பியோடிய டிரைவர் கைது.

Spread the love

புதுக்கோட்டை அருகே ஆலங்குடியில் டிப்பர் லாரி மோதி முதியவர் பலியான சம்பவத்தில் தப்பியோடிய டிரைவர் கைது.
புதுக்கோட்டை செப்.24.

ஆலங்குடி நாடியம்மன் தெருவைச்சேர்ந்த அப்துல் சத்தார் மகன் அப் துல் ஜபாஃர் (வயது 70), இவர் நகரில் பிரதான சாலையிருந்து கல்லு குண்டுகரை சென்றபோது எதிர்பரவிதமாக டிப்பர் லாரி மோதி முதி யவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

சம்பவம் குறித்து ஆலங்கு டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலைச்செல் வன் வழக்கு பதிவு செய்து தப்பிச்சென்ற டிரைவரை தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் டிப்பர் லாரியின் டிரைவர் கே வி கோட்டையைசேர்ந்த முத்துவேல் மகன் மாணிக்கம் (வயது 40 ) இவர் டிப்பர் லாரி டிரைவர் ஆவார் இவரை கைது செய்து,வழக்கு பதிவு செய்து ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிம ன்ற நீதிபதி விஜய்பாரதி முன்பு ஆஜர்ப்படுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post விவசாயிகளுக்கு வேளாண் சார்ந்த அனைத்து நலத்திட்ட உதவிகளும் கிடைக்கப்பெறுவதை அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும்.
Next post புதுக்கோட்டை அருகே ஆலங்குடியில் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு என்.ஐ. ஏ. இ.டி,சோத னைக்கு மத்திய அரசை கண்டித்து சாலை மறியல்.