மாணவர்களிடம் கலைத்திறனை வெளிக்கொண்டு வர கலை பண்பாட்டு திருவிழா பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
மாணவர்களிடம் கலைத்திறனை வெளிக்கொண்டு வர கலை பண்பாட்டு திருவிழா பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.
கோவை அக் 6-
மாணவர்களிடம் உள்ள கலைத்திறனை வெளிக்கொணர, பள்ளிகளில் கலை பண்பாட்டு திருவிழா நடத்த, கல்வித்துறை அறிவித்துள்ளது.
ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, 2015 முதல் கலை பண்பாட்டு திருவிழா நடத்தப்படுகிறது. நடப்பாண்டில், நடனம், இசைக்கருவிகள் இசைத்தல், நாடகம் என, 10 வகையான போட்டிகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இப்போட்டி நடத்த, மாவட்டத்துக்கு தலா, 15 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக, ‘ஆன்லைனில்’ இப்போட்டிகள் நடத்தப்பட்டன.
நடப்பாண்டு நேரடியாக நடத்துவதோடு, மாணவ, மாணவியர் தனித்தனியாக பங்கேற்று, திறமையை வெளிப்படுத்தும் வகையில், ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் செய்திகள்
குடிசை மாற்று வாரியத்தில் 36 குடும்பங்களுக்கு வீடு வழங்க கோரி பாதிக்கப்பட்ட மக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்
குடிசை மாற்று வாரியத்தில் 36 குடும்பங்களுக்கு வீடு வழங்க கோரி பாதிக்கப்பட்ட மக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார் கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் 200-க்கும் மேற்பட்டோர்...
எஸ்டிபிஐ கோவை மாவட்ட செயற்குழு கூட்டம் முஸ்தபா தலைமையில் நடந்தது.
எஸ்டிபிஐ கோவை மாவட்ட செயற்குழு கூட்டம் முஸ்தபா தலைமையில் நடந்தது. கோவை டிச 21, எஸ்டிபிஐ கட்சியின் கோவை மாவட்டசெயற்குழு கூட்டம்மாவட்ட தலைவர் முஸ்தபா...
கோவையில் மறைந்த கழக முன்னோடி முன்னாள் எம்பி இரா.மோகன் இல்லத்திற்கு வந்து அவரது திருவுருவ படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்
கோவையில் மறைந்த கழக முன்னோடி முன்னாள் எம்பி இரா.மோகன் இல்லத்திற்கு வந்து அவரது திருவுருவ படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் - இரா.மோகன் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்...
கோவையில் திமுக அரசை கண்டித்து பாஜக பேரணி – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைது.
கோவையில் திமுக அரசை கண்டித்து பாஜக பேரணி - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைது. கோவை குண்டுவெடிப்பு குற்றவாளியின் இறுதி ஊர்வலத்திற்கு அரசு...
வருங்கால ஆட்டோமோட்டிவ் இன்ஜினியரிங் துறையினை வடிவமைப்பதில் அம்ருதா பல்கலைக்கழகம் வால்வோ குழுவுடன் ஒத்துழைப்பு
வருங்கால ஆட்டோமோட்டிவ் இன்ஜினியரிங் துறையினை வடிவமைப்பதில் அம்ருதா பல்கலைக்கழகம் வால்வோ குழுவுடன் ஒத்துழைப்பு கோவை டிச 18, அம்ருதா விஸ்வ வித்யாபீடம் வால்வோ குரூப் இந்தியா...
அரசு பள்ளிக்கு ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் ஸ்மார்ட் வகுப்பு வசதி செய்து தந்த ஓரியன் இன்னோவேஷன் தனியார் நிறுவனம்
அரசு பள்ளிக்கு ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் ஸ்மார்ட் வகுப்பு வசதி செய்து தந்த ஓரியன் இன்னோவேஷன் தனியார் நிறுவனம் *அரசு பள்ளி மாணவர்களின் திறனை மேம்படுத்துவதற்காக...