வேலூர் மாவட்டத்தில் சாராயத் தொழில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எஸ் பி எச்சரிக்கை!

Spread the love

வேலூர் மாவட்டத்தில் சாராயத் தொழில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எஸ் பி எச்சரிக்கை!
அக்டோபர் 5
வேலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது மற்றும் விற்பனை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது
மேலும் கள்ளச்சாராய தொழிலில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் நபர்களின் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்பு காவலில் அடைக்க மாவட்ட காவல்துறை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு மேலும் சாராயத் தொழில் ஈடுபட்டு தற்போது மனம் திருந்தி வாழ முன்வரும் நபர்களின் வாழ்வாதாரத்திற்கு அரசால் வழங்கப்படும் மறுவாழ்வு நிதி பெற்று தர காவல்துறை மூலம் பரிந்துரை செய்யப்படுகிறது அதேபோல் தொடர்ந்து சாராயத் தொழிலில் ஈடுபட்டு வரும் நபர்களின் குற்ற செயல்களை கட்டுப்படுத்த அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவும் மாவட்டத்தில் கள்ளச்சாராதத்தை முழுமையாக கட்டுப்படுத்த கடுமையான தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post கோவை குனியமுத்தூரில் ஸ்ரீ அன்னபூர்ணா ஹோட்டலின் புதிய கிளை துவக்கம்
Next post தாராபுரம் ஸ்ரீ அண்ணாமலையார் அசோசியேட்ஸ் நிறுவனத்தின் ஆயுத பூஜை விழாவிற்கு வருகை புரிந்து குத்துவிளக்கு ஏற்றி வைத்தார்