பேடிஎம் பண பரிவர்த்தனை நிறுவனம் பேடிஎம் கார்டு சவுண்ட்பாக்ஸ் – கார்டு முறையை அறிமுகம்.

Spread the love

 

பேடிஎம் பண பரிவர்த்தனை நிறுவனம் பேடிஎம் கார்டு சவுண்ட்பாக்ஸ் – கார்டு முறையை அறிமுகம்.

 

கோவை செப் 9,இந்தியாவின் முன்னணி பணம் செலுத்துதல் மற்றும் நிதிச் சேவை நிறுவனமான பேடிஎம் பிராண்டிற்குச் சொந்தமானது மற்றும் க்யூஆர் மற்றும் மொபைல் கட்டணங்களின் முன்னோடியாகத் திகழ்கிறது. இன்று அதன் சமீபத்திய கண்டுபிடிப்பான கார்டு சவுண்ட்பாக்ஸை அறிமுகம் செய்யப்பட்டது.

இது குறித்து பேடிஎம் நிர்வாக இயக்குனர் விஜய் சேகர் ஷர்மா கூறுகையில்,

“இந்தியாவின் சிறு வணிகங்களுக்கான புதுமைகளை உருவாக்குவதிலும், அவர்களின் பேமெண்டுகள் மற்றும் நிதிச் சேவை பிரச்சனைகளைத் தீர்ப்பதிலும் பேடிஎம் எப்போதும் முன்னணியில் உள்ளது.பேடிஎம் கார்டு சவுண்ட்பாக்ஸ் மூலம் அதை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறோம்.பேடிஎம் க்யூ ஆர் குறியீட்டுடன் மொபைல் பேமெண்ட்டுகளைப் போலவே வணிகர்களுக்கும் நுகர்வோருக்கும் கார்டு ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பதைக் கண்டறிந்துள்ளோம். கார்டு சவுண்ட்பாக்ஸின் துவக்கமானது வணிகர்களின் இரண்டு தேவைகளான மொபைல் பேமெண்ட்கள் மற்றும் கார்டு பேமெண்ட்டுகளை இணைப்பதில் இன்னும் நீண்ட தூரம் பயணிக்கவுள்ளது என தெரிவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post தாராபுரம் நகராட்சி 22வது வார்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த நகரமன்ற தலைவர் பாப்பு கண்ணன்
Next post பழனியில் அருள்மிகு பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில், இஸ்ரோ சார்பாக கருத்தரங்கு நடைபெற்றது…