தாராபுரம் நகராட்சி 22வது வார்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த நகரமன்ற தலைவர் பாப்பு கண்ணன்

Spread the love

தாராபுரம் நகராட்சி 22வது வார்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த நகரமன்ற தலைவர் பாப்பு கண்ணன்.

தாராபுரம் செப் -8,

தாராபுரம் நகராட்சி தலைவர் பாப்பு கண்ணன் 22வது வார்டு பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அது குறித்து காண்போம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சிக் குட்பட்ட 22 வது வார்டு பொது மக்களிடம் அடிப்படை வசதிகளான மின்சாரம், குடிநீர், சாக்கடை உள்ளிட்ட பல்வேறு பணிகளை குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது 22 வது வார்டு நகர மன்ற உறுப்பினர் நாகராஜன், சுகாதார அலுவலர் மணிகண்டன், சுகாதார ஆய்வாளர்கள் செல்வகுமார்,வார்டு செயலாளர் செந்தில் ullபாண்டி,துப்புரவு மேற்பார்வையாளர் ராஜன்,நகராட்சி பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த ஆய்வில் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post தாராபுரம் சூளைமேடு பகுதியில் விடுதலைச் சிறுத்தை கட்சியினர் குப்பை கழிவுகளை அகற்றக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர் 
Next post பேடிஎம் பண பரிவர்த்தனை நிறுவனம் பேடிஎம் கார்டு சவுண்ட்பாக்ஸ் – கார்டு முறையை அறிமுகம்.