தமிழகத்தில் ஆவின் பால் விற்பனை 29 லட்சமாக அதிகரிப்பு. பச்சை நிற பால் பாக்கெட் அதிக விற்பனை.

Spread the love

தமிழகத்தில் ஆவின் பால் விற்பனை 29 லட்சமாக அதிகரிப்பு. பச்சை நிற பால் பாக்கெட் அதிக விற்பனை.

 

 

கோவை நவம்பர் 29-

 

 

 

தமிழகத்தில் ஆவின் பால் அதிகம் விற்பனையாகி வருகிறது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு மேலும் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு நாள் ஒன்றிற்கு 26 லட்சம் லிட்டர் விற்பனை நடைபெற்ற நிலையில், தற்போது கூடுதலாக 3 லட்சம் லிட்டர் விற்பனை அதிகரித்துள்ளது.

 

 

 

அதாவது தினமு‌ம் 29 லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனை நடைபெற்று வருவதாக ஆவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

 

 

தற்போது ஆரஞ்ச் பால் பாக்கெட் விலை உயர்ந்ததால் பெரும்பாலானோர் பச்சை நிற பால் பாக்கெட்டிற்கு மாறியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post டெஸ்ட் பர்ச்சேஸ் முறையில் வணிகவரி விலக்கு அளிக்க வணிகவரி துறை அதிகாரியிடம் வியாபாரிகள் மனு.
Next post லிப்டின் சிக்கிக்கொண்ட தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்டாலின் மருத்துவமனையில் பரபரப்பு.