திருச்சியில் சுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Spread the love

திருச்சியில் சுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சி, நவ.24-

சுமைப்பணி தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும், தொழிலாளர் நலவாரிய பலன்களை இரட்டிப்பு ஆக்க வேண்டும், பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு ஒப்பந்தப்படி 100 கிலோ மூட்டைகளை தடை செய்ய வேண்டும், நகர்ப்புற வீட்டுவசதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அடுக்குமாடி குடியிருப்புகளில் சுமைப்பணி தொழிலாளிக்கு வீடு வழங்க வேண்டும்

 

உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட சுமைப்பணி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்றது. இதில் 100 க்கும் மேற்பட்ட சுமைப்பனி தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அரசு விழாவில் வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் பங்கேற்பு
Next post திருச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவையின் பொது கணக்கு குழுவினர் ஆய்வு