திருச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவையின் பொது கணக்கு குழுவினர் ஆய்வு

Spread the love

திருச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவையின் பொது கணக்கு குழுவினர் ஆய்வு

 

திருச்சி, நவ.24-

திருச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவையின் பொது கணக்கு குழுவின் தலைவர் செல்வ பெருந்தகை தலைமையில் உறுப்பினர்கள் நேற்று புத்தூர்,மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையை பார்வையிட்டு மருத்துவமனையின் உட்கட்டமைப்பு வசதி அடிப்படை வசதிகள் குறித்தும், நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் கேட்டறிந்தனர். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், மருத்துவமனை முதல்வர்

நேரு, மருத்துவர்கள் மற்றும் தொடர்புடைய அரசு துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post திருச்சியில் சுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
Next post கோவை விழாவில் கடந்த முறை போல் பாகுபாடுகள் இருக்காது – கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் உறுதி.!