தந்தை பெரியார் அவர்களின் திருவுருவச் சிலைக்கு கருத்தியல் பேச்சாளர் தோழர் மாணிக்கம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை

Spread the love
தந்தை பெரியார் அவர்களின் 50 வது நினைவு தினத்தையொட்டி கோவை மாவட்ட வி சி கட்சியின் சார்பில், காந்திபுரம் பகுதியில் அமைந்துள்ள தந்தை பெரியார் அவர்களின் திருவுருவச் சிலைக்கு கருத்தியல் பேச்சாளர் தோழர் மாணிக்கம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது இந்த நிகழ்வில் கோவை மாநகர் மாவட்ட செயலாளர்குமணன்,மண்டலத்துணைச் செயலாளர் வழக்கறிஞர் துரை இளங்கோவன்,மாவட்ட துணைச் செயலாளர் கோட்டை சேது, ம
அனைத்து கிருத்தவ ஒற்றுமை நல மையம் நிறுவனத்தலைவர் கோவை சி.எம்.ஸ்டீபன்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post தந்தை பெரியார் 50வது நினைவு நாள் தாராபுரம் திராவிடர் கழகம் சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
Next post நீலகிரி மாவட்டத்தில் உறை பனி காரணமாக கடும் குளிர் – பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.