நெகமம் பகுதியில் நாளை 3- ம் தேதி மின் தடை மின்வாரியம் அறிவிப்பு,

Spread the love

நெகமம் பகுதியில் நாளை 3- ம் தேதி மின் தடை மின்வாரியம் அறிவிப்பு,

 

 

கோவை டிசம்பர் 2-

 

நெகமம் மின்வாரிய செயற்பொறியாளர் லட்சுமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது

 

 

நாளை மூன்றாம் தேதி மின் பராமரிப்பு பணி காரணமாக

நெகமம் துணை மின் நிலையம்,கோப்பனுார்புதுார், கப்பளாங்கரை, குருவேகவுண்டன்பாளையம், வஞ்சிபாளையம், பெரியகளந்தை, நாரயணநாயக்கன்புதுார், காட்டம்பட்டி,சந்திராபுரம் ஒரு பகுதி.

 

 

ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post தம்பியை குத்தி கொலை செய்த அண்ணன் கைது.
Next post கனடா நாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ஒரு கோடி மோசடி செய்த வாலிபர் போலீஸ் கஸ்டடி எடுத்து விசாரணை.