தந்தை பெரியார் 50வது நினைவு தினத்தை முன்னிட்டு விசிக வடக்கு மாவட்ட செயலாளர் கோவை குரு தலைமையில் மாலை அணிவித்து மரியாதை

Spread the love
தந்தை பெரியார் 50வது நினைவு தினத்தை முன்னிட்டு விசிக வடக்கு மாவட்ட செயலாளர் கோவை குரு தலைமையில் மாலை அணிவித்து மரியாதை
கோவை டிச 24,
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் 50வது நினைவு தினத்தை முன்னிட்டு விசிக கோவை வடக்கு மாவட்ட செயலாளர் கோவை குரு தலைமையில்,தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் முகமது அலி ஏற்பாட்டில் குனியமுத்தூர் சுண்ணாம்பு காலவாய் பகுதியில் அமைந்துள்ள தந்தை பெரியார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைப்பெற்றது.
இந்த நிகழ்ச்சியில் 87 வது வார்டு செயலாளர் சுப்பிரமணி, குனியமுத்தூர் பகுதி துணைச் செயலாளர் மா.சுப்பிரமணி, கரும்பு கடை பகுதி செயலாளர் சிறுத்தை சேட்,92 வது வார்டு செயலாளர் மைக்கேல் நாகராஜ், 86 வது வார்டு செயலாளர் தளபதி முஜித்,மகளிர் விடுதலை இயக்கத்தின் சார்பில் குனியமுத்தூர் பகுதி செயலாளர் ரஹமத்து நிஷா, பூலுவபட்டி பொறுப்பாளர் கிருஷ்ண வேணி, ஆலந்துறை பொறுப்பாளர் காஞ்சனா ஆகியோர் கலந்து கொண்டு பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் நினைவுகளை போற்றும் வகையில் முழக்கங்களை எழுப்பி வீரவணக்கம் செலுத்தினர்.

கோவை டிச 24,

க்ஷபகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் 50வது நினைவு தினத்தை முன்னிட்டு விசிக கோவை வடக்கு மாவட்ட செயலாளர் கோவை குரு தலைமையில்,தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் முகமது அலி ஏற்பாட்டில் குனியமுத்தூர் சுண்ணாம்பு காலவாய் பகுதியில் அமைந்துள்ள தந்தை பெரியார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைப்பெற்றது.

இந்த நிகழ்ச்சியில் 87 வது வார்டு செயலாளர் சுப்பிரமணி, குனியமுத்தூர் பகுதி துணைச் செயலாளர் மா.சுப்பிரமணி, கரும்பு கடை பகுதி செயலாளர் சிறுத்தை சேட்,92 வது வார்டு செயலாளர் மைக்கேல் நாகராஜ், 86 வது வார்டு செயலாளர் தளபதி முஜித்,மகளிர் விடுதலை இயக்கத்தின் சார்பில் குனியமுத்தூர் பகுதி செயலாளர் ரஹமத்து நிஷா, பூலுவபட்டி பொறுப்பாளர் கிருஷ்ண வேணி, ஆலந்துறை பொறுப்பாளர் காஞ்சனா ஆகியோர் கலந்து கொண்டு பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் நினைவுகளை போற்றும் வகையில் முழக்கங்களை எழுப்பி வீரவணக்கம் செலுத்தினர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post கோவை ஆர் எஸ் புரத்தில் ஐயப்ப பக்தர்களுக்கு மகா அன்னதானம் கோவை வடக்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் ஆரோக்கிய ஜான் துவக்கி வைத்தார்
Next post தந்தை பெரியார் 50 வது நினைவு நாள் திருப்பூர் தெற்கு மாவட்ட ஆதித்தமிழர் பேரவை சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.