![](https://ullatchiarasu.com/wp-content/uploads/2023/12/IMG-20231224-WA0062.jpg)
தந்தை பெரியார் 50வது நினைவு தினத்தை முன்னிட்டு விசிக வடக்கு மாவட்ட செயலாளர் கோவை குரு தலைமையில் மாலை அணிவித்து மரியாதை
கோவை டிச 24,
க்ஷபகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் 50வது நினைவு தினத்தை முன்னிட்டு விசிக கோவை வடக்கு மாவட்ட செயலாளர் கோவை குரு தலைமையில்,தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் முகமது அலி ஏற்பாட்டில் குனியமுத்தூர் சுண்ணாம்பு காலவாய் பகுதியில் அமைந்துள்ள தந்தை பெரியார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைப்பெற்றது.
இந்த நிகழ்ச்சியில் 87 வது வார்டு செயலாளர் சுப்பிரமணி, குனியமுத்தூர் பகுதி துணைச் செயலாளர் மா.சுப்பிரமணி, கரும்பு கடை பகுதி செயலாளர் சிறுத்தை சேட்,92 வது வார்டு செயலாளர் மைக்கேல் நாகராஜ், 86 வது வார்டு செயலாளர் தளபதி முஜித்,மகளிர் விடுதலை இயக்கத்தின் சார்பில் குனியமுத்தூர் பகுதி செயலாளர் ரஹமத்து நிஷா, பூலுவபட்டி பொறுப்பாளர் கிருஷ்ண வேணி, ஆலந்துறை பொறுப்பாளர் காஞ்சனா ஆகியோர் கலந்து கொண்டு பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் நினைவுகளை போற்றும் வகையில் முழக்கங்களை எழுப்பி வீரவணக்கம் செலுத்தினர்கள்.
மேலும் செய்திகள்
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 4 இயற்கை உணவுகள் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கிய ஆலோசகர் ஷீலா கிருஷ்ணசாமி தகவல்
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 4 இயற்கை உணவுகள் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கிய ஆலோசகர் ஷீலா கிருஷ்ணசாமி தகவல் கோவை, ஏப். 26- பருவ நிலைகள்...
தொட்டியில் கூட்டமாக தண்ணீர் அருந்திய காட்டு யானைகள் – மலை கிராம மக்கள் எடுத்த வீடியோ காட்சிகள் வைரல்
தொட்டியில் கூட்டமாக தண்ணீர் அருந்திய காட்டு யானைகள் - மலை கிராம மக்கள் எடுத்த வீடியோ காட்சிகள் வைரல்... தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.கோவை...
கோவை மருதமலையின் உப கோவிலான கரி வரதராஜ பெருமாள் கோவிலில் நகைகள் திருட்டு – அர்ச்சகர் கைது
கோவை மருதமலையின் உப கோவிலான கரி வரதராஜ பெருமாள் கோவிலில் நகைகள் திருட்டு - அர்ச்சகர் கைது கோவை மருதமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும்...
தாராபுரம் தூய்மை பணியாளர்களுக்கு தாகம் தீர்த்த சமூக சேவகர் சிவசங்கர்
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இரு மாதங்களாக உலக அளவில் நாளுக்கு நாள் காலம் மாற்றங்கள் காரணமாக வெப்பம் 100 டிகிரி தாண்டி அடித்துக் கொண்டிருக்கும் வேளையில் மக்கள்...
மாற்றுத் திறனாளிகளுக்கு மெகா இலவச செயற்கை மூட்டு முகாம் வரும் 28 ம் தேதி நாராயண் சேவா சன்ஸ்தான் அமைப்பு நடத்துகின்றது.
கோவை ஏப் 26, கோவை மாவட்டம் ராஜஸ்தானின் உதய்பூரைச் சேர்ந்த புகழ்பெற்ற மற்றும் தேசிய விருது பெற்ற சமூக சேவை அமைப்பு நாராயண் சேவா சன்ஸ்தான், தமிழகத்தின்...
ஜேஇஇ தேர்வில் ஆகாஷ் எஜூகேஷனல் கல்வி நிறுவனத்தில் படித்து கோவை மாணவர் அகில இந்திய தரவரிசைப் பட்டியலில் 632 இடம் பெற்றுள்ளார்.
ஜேஇஇ தேர்வில் ஆகாஷ் எஜூகேஷனல் கல்வி நிறுவனத்தில் படித்து கோவை மாணவர் அகில இந்திய தரவரிசைப் பட்டியலில் 632 இடம் பெற்றுள்ளார். கோவை ஏப் 26, ஆகாஷ்...