மதுரை ஐயப்பன் கோவிலுக்கு செல்லமாலை அணிந்த பக்தர்கள்

Spread the love
மதுரை ஐயப்பன் கோவிலுக்கு செல்லமாலை அணிந்த பக்தர்கள்
மதுரை மேலமாசி வீதியில் உள்ள ஐயப்பன் கோவிலில் இன்று மதுரையில்  உள்ள ஹைடெக் ஆராய் நிறுவன முதுநிலை மேலாளர் சண்முகசுந்தரம் தனது மகனுக்கு மாலை அணிவிப்பதற்காக கோவிலுக்கு வந்தார். அவருடன் அவரது குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post கோவில்பட்டியில் ரூ.283.20 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை காணொலி காட்சி மூலம் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
Next post நடிகர் சிலம்பரசன் ரசிகர் மன்ற சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவி