ஸ்ரீ மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா எம். எல். ஏ க.தேவராஜி பங்கேற்பு

Spread the love

ஸ்ரீ மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில் எம். எல். ஏ க.தேவராஜி பங்கேற்பு

 

திருப்பத்தூர் மாவட்டம்,ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றியம்,பணியான்டப்பள்ளி ஊராட்சி, வாலூர் கிராமத்தில் ஸ்ரீ மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில் திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும்,ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான க.தேவராஜி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.இந்நிகழ்ச்சியில் ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் கே.சதிஷ்குமார்,ஒன்றிய துணைச் செயலாளர் சிகாமணி,கிளைக்கழக செயலாளர்கள் அல்லிமுத்து, சின்னத்தம்பி,
ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரம், கோவிந்தசாமி, ராஜா, கோவிந்தசாமி மற்றும் கழக முன்னோடிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் திருப்பத்தூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி நலத் துறை சார்பில் என் கல்லூரி கனவு உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
Next post தாராபுரம் தூய்மை பணியாளர்களுக்கு தாகம் தீர்த்த சமூக சேவகர் சிவசங்கர்