வாணியம்பாடியில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுப்பட்டு வந்தவர் கைது.

Spread the love
வாணியம்பாடியில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுப்பட்டு வந்தவர் கைது.
திருப்பத்தூர் ஜன-01, வாணியம்பாடி நகர் பகுதியில் கடந்த சில நாட்களாக இருசக்கர வாகனங்கள் காணாமல் போவதாக வாணியம்பாடி நகர காவல்துறையினருக்கு புகார் வந்த நிலையில்,வாணியம்பாடி நகர காவல்துறையினர் வாணியம்பாடியில் உள்ள முக்கிய சாலைகளில் ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்த போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில்  வந்த இளைஞரை பிடித்து விசாரணை மேற்கொண்ட போது, அந்த இளைஞர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார்,இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் இளைஞரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று மேலும் விசாரணை மேற்க்கொண்டதில் அந்த இளைஞர் வாணியம்பாடி நாடார் காலணி பகுதியை சேர்ந்த கார்த்தி என்பவதும்,வாணியம்பாடி  நகர் பகுதியில் விலையுயர்ந்த இருசக்கர வாகனங்களை திருடிச்சென்றது, காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது,
உடனடியாக இளைஞர் மீது வழக்குபதிவு செய்த காவல்துறையினர் இளைஞரிடம் இருந்து 3 இருசக்கர3 வாகனங்களை பறிமுதல் செய்து, இளைஞரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பிய பின்னர் சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post பிரீத்தி மெடிக்கல் சென்டர் ஹாஸ்பிடலில்  எலும்பு முறிவு சிகிச்சைக்கு வயதானவர்களுக்கு தனிப்பிரிவு –  டாக்டர் தண்டபாணி தகவல் 
Next post புத்தாண்டையொட்டி கோவிலுக்கு செல்லும் வழியில் ஏற்பட்ட சோகம் லாரி மோதியதில் 2 பெண் குழந்தைகள் உயிரிழப்பு- மூவர் சிகிச்சை