பொதுமக்களுடன் புத்தாண்டை கொண்டாடிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

Spread the love

பொதுமக்களுடன் புத்தாண்டை கொண்டாடிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

திருப்பத்தூர் ஜன 2, காவல்துறை சார்பாக புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வழிபாட்டுத் தலங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஏற்படுத்தப்பட்டிருந்த பாதுகாப்பு பணி மற்றும் வாகன சோதனை செய்யும் இடங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் IPS நேரில் ஆய்வு செய்தார்.

மேலும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும் நபர்கள் மற்றும் அதிவேகமாக வாகனம் ஓட்டும் நபர்களை கண்டறிந்து அவர்கள் வாகனங்களை பறிமுதல் செய்ய காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் IPS புத்தாண்டை முன்னிட்டு திருப்பத்தூர் பஸ் நிலையம் அருகே பொதுமக்களுடன் கேக் வெட்டி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி புத்தாண்டை கொண்டாடினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post புத்தாண்டையொட்டி கோவிலுக்கு செல்லும் வழியில் ஏற்பட்ட சோகம் லாரி மோதியதில் 2 பெண் குழந்தைகள் உயிரிழப்பு- மூவர் சிகிச்சை
Next post 500 க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிய கோவை வடக்கு மாவட்ட திமுக சிறுபான்மை பிரிவு தலைவர் ஆரோக்கிய ஜான்