![](https://ullatchiarasu.com/wp-content/uploads/2024/01/IMG-20240101-WA0643.jpg)
பொதுமக்களுடன் புத்தாண்டை கொண்டாடிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
பொதுமக்களுடன் புத்தாண்டை கொண்டாடிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
திருப்பத்தூர் ஜன 2, காவல்துறை சார்பாக புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வழிபாட்டுத் தலங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஏற்படுத்தப்பட்டிருந்த பாதுகாப்பு பணி மற்றும் வாகன சோதனை செய்யும் இடங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் IPS நேரில் ஆய்வு செய்தார்.
மேலும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும் நபர்கள் மற்றும் அதிவேகமாக வாகனம் ஓட்டும் நபர்களை கண்டறிந்து அவர்கள் வாகனங்களை பறிமுதல் செய்ய காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் IPS புத்தாண்டை முன்னிட்டு திருப்பத்தூர் பஸ் நிலையம் அருகே பொதுமக்களுடன் கேக் வெட்டி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி புத்தாண்டை கொண்டாடினார்
மேலும் செய்திகள்
ஸ்ரீ மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா எம். எல். ஏ க.தேவராஜி பங்கேற்பு
ஸ்ரீ மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில் எம். எல். ஏ க.தேவராஜி பங்கேற்பு திருப்பத்தூர் மாவட்டம்,ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றியம்,பணியான்டப்பள்ளி ஊராட்சி, வாலூர் கிராமத்தில் ஸ்ரீ...
திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் திருப்பத்தூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி நலத் துறை சார்பில் என் கல்லூரி கனவு உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் திருப்பத்தூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி நலத் துறை சார்பில் என் கல்லூரி கனவு உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது....
புத்தாண்டையொட்டி கோவிலுக்கு செல்லும் வழியில் ஏற்பட்ட சோகம் லாரி மோதியதில் 2 பெண் குழந்தைகள் உயிரிழப்பு- மூவர் சிகிச்சை
புத்தாண்டையொட்டி கோவிலுக்கு செல்லும் வழியில் ஏற்பட்ட சோகம் லாரி மோதியதில் 2 பெண் குழந்தைகள் உயிரிழப்பு- மூவர் சிகிச்சை திருப்பத்தூர் ஜன-01, ஜோலார்பேட்டை பெரியகம்மியம்பட்டு பகுதியை சேர்ந்தவர் பரந்தாமன்,...
வாணியம்பாடியில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுப்பட்டு வந்தவர் கைது.
வாணியம்பாடியில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுப்பட்டு வந்தவர் கைது. திருப்பத்தூர் ஜன-01, வாணியம்பாடி நகர் பகுதியில் கடந்த சில நாட்களாக இருசக்கர வாகனங்கள் காணாமல் போவதாக...
டிச-21; திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பள்ளிப்பட்டு ஊராட்சியில் 30 லட்சம் மதிப்பிலான புதிய துணை சுகாதார நிலையம் வட்டார மருத்துவ அலுவலர் ச
டிச-21; திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பள்ளிப்பட்டு ஊராட்சியில் 30 லட்சம் மதிப்பிலான புதிய துணை சுகாதார நிலையம் வட்டார மருத்துவ அலுவலர் ச.பசுபதி MD...
வாணியம்பாடியில் அரசு மருத்துவமனை நிர்வாக கண்டித்தும் ரயில்வே கேட் மேம்பாலம் அமைக்க கோரி ஆர்ப்பாட்டம்
வாணியம்பாடியில் அரசு மருத்துவமனை நிர்வாக கண்டித்தும் ரயில்வே கேட் மேம்பாலம் அமைக்க கோரி ஆர்ப்பாட்டம் திருப்பத்தூர் டிச 23, வாணியம்பாடி கனரா வங்கி முன்பு நியூ டவுன்...